Tamil Bible Quiz from Ezekiel Chapter 2

Q ➤ 62. "மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்"- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 63.எசேக்கியேலுக்குள் வந்து, அவரை காலூன்றி நிற்கும்படி செய்தது எது?


Q ➤ 64. எசேக்கியேலை யாரிடத்திற்கு அனுப்புகிறதாக அவருடன் பேசினவர் கூறினார்?


Q ➤ 65. கலகக்கார ஜாதி என்று யாரைக்குறித்து கூறப்பட்டது?


Q ➤ 66. இஸ்ரவேல் புத்திரர் யாருக்கு விரோதமாய் எழும்பினார்கள்?


Q ➤ 67.இஸ்ரவேலரும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் கர்த்தருக்கு விரோதமாய்ச் செய்தது என்ன?


Q ➤ 68. இஸ்ரவேல் புத்திரர் எப்படிப்பட்ட முகமுள்ளவர்கள்?


Q ➤ 69. முரட்டாட்டமுள்ள இருதயமுள்ள புத்திரர் யார்?


Q ➤ 70. எசேக்கியேல் இஸ்ரவேலரிடம் எதைச் சொல்ல வேண்டும்?


Q ➤ 71. கலகவீட்டார் என்று யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?


Q ➤ 72. இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்குள்ளே யார் உண்டென்பதை அறியவேண்டும்?


Q ➤ 73. யாருக்குப் பயப்படவேண்டாம் என்று எசேக்கியேலிடம் கூறப்பட்டது?


Q ➤ 74. யாருடைய வார்த்தைகளுக்கு அஞ்சவேண்டாம் என்று எசேக்கியேலிடம் கூறப்பட்டது?


Q ➤ 75. எவைகளுக்குள் தங்கியிருந்தாலும், இஸ்ரவேலருக்குப் பயப்படாமலும் கலங்காமலுமிருக்க எசேக்கியேலிடம் கூறப்பட்டது?


Q ➤ 76. எவைகளுக்குள் வாசம்பண்ணினாலும் இஸ்ரவேலருக்குப் பயப்படாமலும் கலங்காமலுமிருக்க எசேக்கியேலிடம் கூறப்பட்டது?


Q ➤ 77. கலகக்காரனாயிராமலிருக்க யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 78. "உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி" - யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 79. தன்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டவர் யார்?


Q ➤ 80. எசேக்கியேலிடம் நீட்டப்பட்ட கையில் இருந்தது என்ன?


Q ➤ 81. எதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது?


Q ➤ 82. புஸ்தகச் சுருளில் என்ன எழுதியிருந்தது?