Tamil Bible Quiz from Ezekiel Chapter 14

Q ➤ 529. எசேக்கியேலினிடத்தில் வந்து உட்கார்ந்தவர்கள் யார்?


Q ➤ 530. இஸ்ரவேலின் மூப்பர் எதை தங்கள் இருதயத்தில் நாட்டியிருக்கிறார்கள்?


Q ➤ 531. இஸ்ரவேலின் மூப்பர் எதை தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?


Q ➤ 532. கர்த்தர் யாருக்கு அவனுடைய விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பார்?


Q ➤ 533. தன் நரகலான விக்கிரகங்களை இருதயத்தின்மேல் நாட்டியிருக்கிறவர்கள் எவைகளைப் பின்பற்றினார்கள்?


Q ➤ 534. தன் நரகலான விக்கிரகங்களை இருதயத்தின்மேல் நாட்டியிருக்கிறவர்கள் யாரை விட்டுப் பேதலித்துப்போனார்கள்?


Q ➤ 535. எவைகளை விட்டுத் திரும்புங்கள் என்று எசேக்கியேல் இஸ்ரவேல் வம்சத்தாரிடம் சொல்லவேண்டும்?


Q ➤ 536. எவைகளை விட்டு முகத்தைத் திரும்புங்கள் என்று எசேக்கியேல் இஸ்ரவேல் வம்சத்தாரிடம் சொல்லவேண்டும்?


Q ➤ 537. விக்கிரகங்களை இருதயத்திலும், இடறலை முகத்துக்கெதிராகவும் வைத்திருக்கிறவனுக்கு விரோதமாக கர்த்தர் எதை திருப்புவார்?


Q ➤ 538. விக்கிரகங்களை இருதயத்திலும், இடறலை முகத்துக்கெதிராகவும் வைத்திருக்கிறவனை கர்த்தர் எப்படி வைப்பார்?


Q ➤ 539. விக்கிரகங்களை இருதயத்திலும், இடறலை முகத்துக்கெதிராகவும் வைத்திருக்கிறவனை கர்த்தர் எங்கே இராதபடிக்குச் சங்கரிப்பார்?


Q ➤ 540. எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொல்லுகிற தீர்க்கதரிசியை எத்தப்படப்பண்ணியவர் யார்?


Q ➤ 541. எத்தப்பட்ட தீர்க்கதரிசிக்கு விரோதமாகத் தம் கையை நீட்டுபவர் யார்?


Q ➤ 542. அவரவர் தங்கள் தங்கள். .........சுமப்பார்கள்?


Q ➤ 543. தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனின் தண்டனையைப் போல யாருடைய தண்டனை இருக்கும்?


Q ➤ 544. தமக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக் கொண்டேயிருக்கும் தேசத்துக்கு விரோதமாய்க் கர்த்தர் எதை நீட்டுவார்?


Q ➤ 545. தமக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணிக் கொண்டேயிருக்கும் தேசத்தில் கர்த்தர் எதை முறிப்பார்?


Q ➤ 546. கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணிக்கொண்டிருக்கும் தேசத்தில் கர்த்தர் எதை அனுப்புவார்?


Q ➤ 547. தமக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக் கொண்டேயிருக்கும் தேசத்தில் எவைகள் இராதபடிக்கு கர்த்தர் நாசம்பண்ணுவார்?


Q ➤ 548. கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக் கொண்டிருக்கும் தேசத்திலும் தங்கள் ஆத்துமாக்களை காத்துக்கொள்பவர்கள் யார்?


Q ➤ 549. நோவா, தானியேல், யோபு ஆகிய மூன்று புருஷரும் எதினால் தங்கள் ஆத்துமாக்களைத் தப்புவிப்பார்கள்?


Q ➤ 550. கர்த்தர் தேசத்தில் எவைகளை அனுப்பும்போது தேசம் வெறுமையும் பாழுமாகும்?


Q ➤ 551. தேசம் பாழாகும்போது நோவா, தானியேல் மற்றும் யோபுவும் எவர்களைத் தப்புவிக்கமாட்டார்கள்?


Q ➤ 552. கர்த்தர் எதை தேசத்தின்மேல் வரப்பண்ணி மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணுவார்?


Q ➤ 553. கர்த்தர் மனுஷரையும் மிருகஜீவன்களையும் நாசம்பண்ணும்படி தேசத்தின்மேல் எதை ஊற்றுவார்?


Q ➤ 554. மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகக் கர்த்தர் எத்தனை கொடிய தண்டனைகளை அனுப்புவார்?


Q ➤ 555. எருசலேமுக்கு விரோதமாகக் கர்த்தர் அனுப்பும் கொடிய தண்டனைகள் எவை?


Q ➤ 556. கர்த்தர் வரப்பண்ணும் சங்காரத்துக்குத் தப்பி வெளியே கொண்டுவரப்படுகிற சிலர் யார்?


Q ➤ 557. ஜனங்கள் யாருடைய மார்க்கம் மற்றும் கிரியைகளை கண்டு, கர்த்தர் எருசலேமில் வரப்பண்ணின தீங்கைக்குறித்து தேற்றப்படுவார்கள்?


Q ➤ 558. தப்பி மீதியாகி கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் ஜனங்களுக்கு எப்படியிருப்பார்கள்?