Tamil Bible Quiz from Ezekiel Chapter 13

Q ➤ 490. யாருக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் உரைக்க எசேக்கியேலிடம் கூறப்பட்டது?


Q ➤ 491. இஸ்ரவேல் தீர்க்கதரிசிகள் எதை எடுத்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்?


Q ➤ 492. இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் எதைப் பின்பற்றுகிறார்கள்?


Q ➤ 493. இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் எப்படிப்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 494. இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் எதற்கு ஒப்பாயிருக்கிறார்கள்?


Q ➤ 495. இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் எவைகளில் ஏறினதில்லை?


Q ➤ 496. இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் எப்பொழுது யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு திறப்புகளில் ஏறினதில்லை?


Q ➤ 497. இஸ்ரவேல் வம்சத்தாருக்காக இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் எதை அடைத்ததுமில்லை?


Q ➤ 498. இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் கர்த்தர் அனுப்பாதிருந்தும் எப்படி சொல்லுகிறார்கள்?


Q ➤ 499. இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் எவைகளைத் தரிசித்தார்கள்?


Q ➤ 500. காரியத்தை நிர்வாகம் பண்ணலாமென்று நம்பிக்கையாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 501. அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 502. பொய்குறி சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாயிருப்பது எது?


Q ➤ 503. பொய்குறி சொல்லுகிற தீர்க்கதரிசிகள் எங்கே இருப்பதில்லை?


Q ➤ 504. பொய்குறி சொல்லுகிற தீர்க்கதரிசிகள் எங்கே எழுதப்படுவதில்லை?


Q ➤ 505. பொய்குறி சொல்லுகிற தீர்க்கதரிசிகள் எத்தேசத்துக்குள் பிரவேசிப்பதில்லை?


Q ➤ 506.........இல்லாதிருந்தும் ............ என்று சொல்லி தீர்க்கதரிசிகள் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்?


Q ➤ 507. தீர்க்கதரிசிகளில் ஒருவன் எதை வைக்கிறான்?


Q ➤ 508. மற்றவர்கள் மண்சுவருக்கு எதைப் பூசுகிறார்கள்?


Q ➤ 509. சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களைப் பார்த்து, எசேக்கியேல் என்ன சொல்ல வேண்டும்?


Q ➤ 510. கர்த்தர் தம் உக்கிரத்திலே எதை எழும்பி அடிக்கப்பண்ணுவார்?


Q ➤ 511. கர்த்தரின் கோபத்திலே சொரிவது எது?


Q ➤ 512. கர்த்தரின் உக்கிரத்திலே சொரிவது எது?


Q ➤ 513. தீர்க்கதரிசிகள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை இடித்துப்போடுபவர் யார்?


Q ➤ 514. சாரமில்லாத சாந்து பூசப்பட்ட சுவரின்.........கர்த்தர் அதைத் தரையிலே விழப்பண்ணுவார்? .திறந்துகிடக்கும்படி


Q ➤ 515. யார், நிர்மூலமாகும்படி சாரமில்லாத சாந்து பூசின சுவர் இடியும்?


Q ➤ 516. கர்த்தர் .......தம் உக்கிரத்தைத் தீர்த்துக்கொள்வார்?


Q ➤ 517. எது இல்லாதிருந்தும், அது உண்டென்று தரிசனங்காண்கிற தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள்?


Q ➤ 518. தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 519. ஜனத்தின் குமாரத்திகள் எவைகளை வேட்டையாடும்படி கைகளுக்குத் தழுவணைகளைத் தைக்கிறார்கள்?


Q ➤ 520. அந்தந்த வயதுள்ளவர்களின் தலைக்கும் தலையணைகளை உண்டுபண்ணுகிறவர்களுக்கு.......?


Q ➤ 521. உயிரோடே இருக்கத்தகாத எவைகளை உயிரோடே காப்பாற்றுவதற்காகப் பொய்க்குச் செவிகொடுத்தார்கள்?


Q ➤ 522. எவைகளுக்காக தம்மைபரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 523. ஜனத்தின் குமாரத்திகளின் புயங்களிலிருந்து எவைகளை பிடுங்கி கிழிப்பதாகக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 524. கர்த்தர் எவைகளை விடுதலைப்பண்ணுவேன் என்று கூறினார்?


Q ➤ 525. கர்த்தர் எவைகளைக் கிழித்து தம் ஜனத்தை, பொய் தரிசனம் உரைக்கிற குமாரத்திகளுக்கு நீங்கலாக்குவார்?


Q ➤ 526. யார், தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பாதபடிக்கு, ஜனத்தின் குமாரத்திகள் அவன் கைகளைத் திடப்படுத்தினார்கள்?


Q ➤ 527. பொய் தரிசனம் உரைக்கிற குமாரத்திகள் இனி.......தரிசிப்பதும், ......பார்ப்பதுமில்லை?


Q ➤ 528. கர்த்தர் யாரை ஜனத்தின் குமாரத்திகளின் கைக்கு நீங்கலாக்கி விடுவார்?