Tamil Bible Quiz from Esther Chapter 6

Q ➤ 149. யாருக்கு ராத்திரியிலே நித்திரை வராமலிருந்தது?


Q ➤ 150. நித்திரை வராமலிருந்ததால் ராஜா எதைக் கொண்டுவரச் சொன்னான்?


Q ➤ 151. எவைகள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவர ராஜா கூறினான்?


Q ➤ 152. காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகம் யாருக்கு முன்பாக வாசிக்கப்பட்டது?


Q ➤ 153. எவர்கள் ராஜாவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தது புஸ்தகத்தில் எழுதியிருந்தது?


Q ➤ 154. மொர்தெகாய்க்கு எவைகள் செய்யப்பட்டதா என்று ராஜா கேட்டான்?


Q ➤ 155. ஆமான் எதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடுவதற்கு ராஜாவிடம் கேட்க வந்திருந்தான்?


Q ➤ 156. “ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்பட வேண்டும்"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 157. என்னையன்றி ராஜா யாரை கனம்பண்ண விரும்புவார் என்று மனதிலே நினைத்தவன் யார்?


Q ➤ 158. எவைகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆமான் கூறினான்?


Q ➤ 159. ராஜவஸ்திரமும் குதிரையும் யாரிடத்தில் கொடுக்கப்படவேண்டும் என்று ஆமான் கூறினான்?


Q ➤ 160. யாரை அலங்கரிக்கவேண்டும் என்று ஆமான் கூறினான்?


Q ➤ 161. ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின் அவனை எதின்மேல் ஏற்ற ஆமான் கூறினான்?


Q ➤ 162. குதிரையில் ஏற்றிய மனுஷனை எங்கே உலாவும்படி செய்ய ஆமான் கூறினான்?


Q ➤ 163. நகரவீதியில் உலாவும் மனுஷனுக்கு முன்பாக என்ன கூறவேண்டும் என்று ஆமான் கூறினான்?


Q ➤ 164. ஆமான் சொன்னபிரகாரம் யாருக்குச் செய்யும்படி ராஜா ஆமானிடம் கூறினான்?


Q ➤ 165. ஆமான் சொன்னபிரகாரம் யாருக்குச் செய்யும்படி ராஜா ஆமானிடம் கூறினான்?


Q ➤ 165. மொர்தெகாய் எங்கே உட்கார்ந்திருந்தான்?


Q ➤ 166. “நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார்" -யார். யாரிடம் கூறியது?


Q ➤ 167. வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய் மொர்தெகாயை அலங்கரித்தவன் யார்?


Q ➤ 168. மொர்தெகாயை நகரவீதியில் உலாவும்படி செய்தவன் யார்?


Q ➤ 169. “ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும்"- கூறியவன் யார்?


Q ➤ 170. தான் கனம்பண்ணப்பட்டபின்பு அரமனை வாசலுக்குத் திரும்பிவந்தவன் யார்?


Q ➤ 171. சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக் கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனவன் யார்?


Q ➤ 172. ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் யாருக்கு அறிவித்தான்?


Q ➤ 173. மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர் என்று ஆமானிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 174. மொர்தெகாய் ஆனால் ஆமான் அவனுக்கு முன்பாக தாழ்ந்துபோவது நிச்சயம் என்று ஆமானிடம் கூறப்பட்டது?


Q ➤ 175. ஆமானை விருந்துக்குவரத் துரிதப்படுத்தியவர்கள் யார்?


Q ➤ 176. ராஜாவின் பிரதானிகள் எந்த விருந்துக்கு வரும்படி ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்?