Tamil Bible Quiz Deuteronomy Chapter 33

Q ➤ 948. தான் மரணமடையுமுன்னே மோசே யாரை ஆசீர்வதித்தார்?


Q ➤ 949. கர்த்தர் எங்கிருந்து எழுந்தருளி சேயீரிலிருந்து இஸ்ரவேலருக்கு உதயமானார்?


Q ➤ 950. கர்த்தர் எவர்களோடேகூட இஸ்ரவேலருக்குப் பிரசன்னமானார்?


Q ➤ 951. கர்த்தர் இஸ்ரவேலருக்கு எந்த மலையிலே பிரசன்னமானார்?


Q ➤ 952, இஸ்ரவேலருக்காக கர்த்தருடைய வலது கரத்திலிருந்து புறப்பட்டது எது?


Q ➤ 953. கர்த்தருடைய பாதத்தில் விழுந்து, அவருடைய வார்த்தைகளினால் போதனையடைகிறவர்கள் யார்?


Q ➤ 954. மோசே கற்பித்த நியாயப்பிரமாணம் யாருடைய சபைக்கு சுதந்தரமாயிற்று?


Q ➤ 955. கர்த்தர் யாருக்கு ராஜாவாயிருந்தார்?


Q ➤ 956. யாருடைய ஜனம் கொஞ்சமாயிராமல் பிழைக்கக்கடவது?


Q ➤ 957. கர்த்தர் யாரை அவனுடைய சத்துருக்களுக்கு நீங்கலாக்கி விடுகிற சகாயராயிருப்பாராக என்று மோசே கூறினார்?


Q ➤ 958. லேவியின் பரிசுத்த புருஷன் வசமாய் இருப்பவைகள் எவை?


Q ➤ 959. கர்த்தருடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவருடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள் யார்?


Q ➤ 960. லேவியர்கள் யாருக்கு நியாயங்களையும், யாருக்குப் பிரமாணத்தையும் போதிப்பார்கள்?


Q ➤ 961. கர்த்தருடைய சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், சர்வாங்க தகனபலிகளையும் இடுபவர்கள் யார்?


Q ➤ 962. லேவியரைப் பகைக்கிறவர்களுடைய.......நொறுக்கப்படும்?


Q ➤ 963. கர்த்தருக்குப் பிரியமானவன் யார்?


Q ➤ 964. கர்த்தர் யாருடைய எல்லைகளுக்குள்ளே வாசமாயிருப்பார்?


Q ➤ 965. கர்த்தரால் யாருடைய தேசம் ஆசீர்வதிக்கப்படும்?


Q ➤ 966. நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினால் ஆசீர்வதிக்கப்படுவது யார்?


Q ➤ 967. முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யாருடைய சிரசின் மேலிருக்கும்?


Q ➤ 968. யோசேப்பின் அலங்காரம் எதின் அலங்காரத்தைப் போலிருக்கும்?


Q ➤ 969. ஜனங்களை தேசத்தின் கடையாந்தரங்கள் மட்டும் முட்டித் துரத்துபவன் யார்?


Q ➤ 970. வெளியே புறப்பட்டுப் போகையிலும், கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு என்று ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 971. கடல்களிலுள்ள சம்பூரணத்தையும், மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அனுபவிப்பவர்கள் யார்?


Q ➤ 972. சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுபவன் யார்?


Q ➤ 973. காத்தின் இடத்திலே யார் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது?


Q ➤ 974. ஜனத்தின் முன்னணியாய் வந்து கர்த்தரின் நீதியையும் நியாயங்களையும் நடப்பிப்பவன் யார்?


Q ➤ 975. 'இவன் ஒரு பாலசிங்கம், பாசானிலிருந்து பாய்வான்" - அவன் யார்?


Q ➤ 976, கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பவன் யார்?


Q ➤ 977. 'தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலேத் தோய்ப்பான்'- அவன் யார்?


Q ➤ 978. 'இரும்பும், வெண்கலமும் என் பாதரட்சையின் கீழிருக்கும்' - நான் யார்?


Q ➤ 979. யாருடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை?


Q ➤ 980. அநாதி தேவனே உனக்கு ;. .......அவருடைய நித்திய புயங்கள் உனக்கு.......?


Q ➤ 981. தானியமும், திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருப்பது எது?


Q ➤ 982. கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனம் எது?


Q ➤ 983. யாருடைய சத்துருக்கள் இச்சகம்பேசி அடங்குவார்கள்?