Tamil Bible Quiz Deuteronomy Chapter 34

Q ➤ 984. நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினவர் யார்?


Q ➤ 985. ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசத்தை யாருடைய கண்கள் கண்டன?


Q ➤ 986. கர்த்தரின் தாசனாகிய மோசே எந்த தேசத்தில் மரித்தார்?


Q ➤ 987. கர்த்தரின் வார்த்தையின்படியே மரித்தவர் யார்?


Q ➤ 988. கர்த்தர் மோசேயை எங்கே அடக்கம்பண்ணினார்?


Q ➤ 989. இந்நாள்வரைக்கும் ஒருவனும் யாருடைய பிரேதக்குழியை அறியவில்லை?


Q ➤ 990. மோசே மரிக்கிறபோது எத்தனை வயதுள்ளவராயிருந்தார்?


Q ➤ 991. "நான் மரிக்கிறபோது என் கண்கள் இருளடையவுமில்லை. என் பெலன் குறையவுமில்லை" - நான் யார்?


Q ➤ 992. இஸ்ரவேல் புத்திரர் மோசேக்காக எத்தனை நாள் அழுது கொண்டிருந்தார்கள்?


Q ➤ 993. ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டவன் யார்?


Q ➤ 994. யோசுவாவுக்கு கீழ்ப்படிந்தவர்கள் யார்?


Q ➤ 995. கர்த்தரை முகமுகமாய் அறிந்த யாரைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் எழும்பினதில்லை?


Q ➤ 996. எபிரேயு மொழியில் உபாகமபுத்தகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


Q ➤ 997. கிரேக்க மொழியில் உபாகமபுத்தகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


Q ➤ 998. உபாகமம் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 999. உபாகமம் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 1000. உபாகமம் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?