Q ➤ 920. நம்முடைய தேவனுக்கு ......... செலுத்த வேண்டும்?
Q ➤ 921. கர்த்தருடைய கிரியை எப்படிப்பட்டது?
Q ➤ 922. கர்த்தருடைய வழிகளெல்லாம் எப்படிப்பட்டவைகள்?
Q ➤ 923. தேவனாகிய கர்த்தர்......இல்லாத சத்தியமுள்ள தேவன்?
Q ➤ 924. தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற ......கவனித்துப்பார்க்க வேண்டும்?
Q ➤ 925. ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டவர் யார்?
Q ➤ 926. கர்த்தருடைய சுதந்தர வீதம் யார்?
Q ➤ 927. கர்த்தர் இஸ்ரவேலை எங்கிருந்தெல்லாம் கண்டுபிடித்தார்? பாழான நிலத்திலும், ஊளையிடுதலுள்ள வெறுமையான
Q ➤ 928. கர்த்தர் இஸ்ரவேலை எதைப்போல காத்தருளினார்?
Q ➤ 929. எது, தன் குஞ்சுகளை செட்டைகளின்மேல் சுமப்பதுபோல கர்த்தர் இஸ்ரவேலைச் சுமந்தார்?
Q ➤ 930. அந்நிய தேவன் யாரோடே இருந்தது இல்லை?
Q ➤ 931. கர்த்தர் இஸ்ரவேலை எங்கே ஏறி வரப்பண்ணினார்?
Q ➤ 932, கர்த்தர் வயலில் விளையும் பலனை யாருக்குப் புசிக்கக் கொடுத்தார்?
Q ➤ 933. கர்த்தர் இஸ்ரவேலை எவைகளை உண்ணும்படி செய்தார்?
Q ➤ 935. யெஷுரன் எதை அசட்டைப்பண்ணினான்?
Q ➤ 936. இஸ்ரவேலர் எவைகளால் கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்?
Q ➤ 937. எப்படிப்பட்ட புது தெய்வங்களுக்கு இஸ்ரவேலர்கள் பலியிட்டார்கள்?
Q ➤ 938. இஸ்ரவேலர் எவைகளினால் கர்த்தருக்கு எரிச்சலூட்டினார்கள்?
Q ➤ 934. கொழுத்துப்போய் உதைத்தவன் யார்?
Q ➤ 939. கர்த்தருடைய கோபம் எவைகளை வேகப்பண்ணும்?
Q ➤ 940. வாலிபனையும், கன்னியையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிப்பவை எவை?
Q ➤ 941. தங்கள் கன்மலை இஸ்ரவேலுடைய கன்மலையைப்போல் அல்ல என்று தீர்மானித்திருக்கிறவர்கள் யார்?
Q ➤ 942. வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமாயிருப்பது எது?
Q ➤ 943. பழிவாங்குவதும் பதிலளிப்பதும் யாருக்குரியது?
Q ➤ 944. தம் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் யார்?
Q ➤ 945. மோசே அபாரீம் மலையில் எவ்விடத்திலிருந்து கர்த்தர் கொடுக்கும் தேசத்தைப் பார்க்கவேண்டு
Q ➤ 946. ஆரோன் எவ்விடத்திலே மரித்தான்?
Q ➤ 947. மோசே எவ்விடத்திலே தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவார்?