Tamil Bible Quiz Deuteronomy Chapter 31

Q ➤ 897. "இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது" கூறியவர் யார்?


Q ➤ 898. மோசேயின் வயது என்ன?


Q ➤ 899. மோசே எதைக் கடந்து போவதில்லையென்று கர்த்தர் கூறியிருந்தார்?


Q ➤ 900. இஸ்ரவேலுக்கு முன்னின்று அந்த தேசத்தாரை அழிப்பவர் யார்?


Q ➤ 901.கர்த்தர் சொன்னபடி இஸ்ரவேலுக்கு முன்பாக கடந்துபோகிறவன் யார்?


Q ➤ 902. மோசே நியாயப்பிரமாணத்தை எழுதி யாரிடம் கொடுத்தார்?


Q ➤ 903. கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிறவர்கள் யார்?


Q ➤ 904. நியாயப்பிரமாணத்தை எப்பொழுது எல்லாரும் கேட்க வாசிக்க வேண்டும்?


Q ➤ 905. எதை இஸ்ரவேலரெல்லாம் கேட்க வாசிக்க வேண்டும்?


Q ➤ 906. யார், மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 907. யார், யார் ஆசரிப்பு கூடாரத்தில் நிற்கும்போது கர்த்தர் தரிசனமானார்?


Q ➤ 908. கர்த்தர் மோசேக்கும் யோசுவாவுக்கும் எதில் தரிசனமானார்?


Q ➤ 909. மேகஸ்தம்பம் எதின்மேல் நின்றது?


Q ➤ 910. மோசே, யாரோடே படுத்துக்கொள்ளப் போகிறதாக கர்த்தர் கூறினார்?


Q ➤ 911. கர்த்தர் தங்களோடே பண்ணின உடன்படிக்கையை மீறுபவர்கள் யார்?


Q ➤ 912. இஸ்ரவேலர்களைப் பட்சிக்கும்படி அவர்களைத் தொடருவது எது?


Q ➤ 913. கர்த்தர் ஆணையிட்டுக் கொடுத்தத் தேசத்திற்கு இஸ்ரவேலரை நடத்திக்கொண்டு போகிறவன் யார்?


Q ➤ 914. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை மோசே எதிலே எழுதினார்?


Q ➤ 915. நியாயப்பிரமாண புஸ்தகத்தை எதின் பக்கத்தில் வைக்க மோசே கூறினார்?


Q ➤ 916. உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைக்கப்பட்ட நியாயப்பிரமாண புஸ்தகம் இஸ்ரவேலருக்கு எப்படியிருக்கும்?


Q ➤ 917. கர்த்தர் இஸ்ரவேலரின்......அறிந்திருக்கிறதாகக் கூறினார்?


Q ➤ 918. மோசேயின் மரணத்துக்குப் பின் இஸ்ரவேலர் எதைவிட்டு விலகுவார்கள்?


Q ➤ 919. கர்த்தரின் வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடைசிநாளில் நேரிடுவது என்ன?