Tamil Bible Quiz Deuteronomy Chapter 30

Q ➤ 880. கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாக என்னென்ன காரியங்களை வைத்தார்?


Q ➤ 881. கர்த்தருடைய சத்தத்திற்கு எப்படிச் செவிகொடுக்க வேண்டும்?


Q ➤ 882. எப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களுக்கு இரங்கி, திரும்பச் சேர்த்துக்கொள்வார்?


Q ➤ 883. இஸ்ரவேலர் எவ்விடம் வரை துரத்துண்டிருந்தாலும் கர்த்தர் அவர்களைக் கொண்டுவருவார்?


Q ➤ 884. கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இஸ்ரவேலரை கர்த்தர் யாரைப் பார்க்கிலும் பெருகப்பண்ணுவார்?


Q ➤ 885. கர்த்தர் இஸ்ரவேலர் மற்றும் அவர்களுடைய சந்ததியாரின் இருதயத்தை என்னச் செய்வார்?


Q ➤ 886. மனந்திரும்பி எதற்குக் கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 888. கர்த்தர் எவைகளிலெல்லாம் நன்மை உண்டாகும்படி செய்வார்?


Q ➤ 889. கர்த்தர் நன்மையுண்டாகும்படி எல்லாவற்றிலும் செய்வார்? உண்டாகச்


Q ➤ 890. கர்த்தர் விதிக்கிற கட்டளைகள் எப்படிப்பட்டவைகளல்ல?


Q ➤ 891. கர்த்தர் விதித்த கட்டளைகள் இஸ்ரவேலருக்கு எப்படியிருந்தது?


Q ➤ 892. கர்த்தர் விதித்த கட்டளைகள் இஸரவேலருக்கு எங்கெங்கே இருந்தன?


Q ➤ 893. எவைகளை இஸ்ரவேலருக்கு முன்வைத்ததாகக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 894. இஸ்ரவேலர் எப்பொழுது நெடுநாள் வாழாமல் நிச்சயமாய் அழிந்து போவார்கள்?


Q ➤ 895. கர்த்தர் எவைகளுக்கு வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்தார்?


Q ➤ 896. நமக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் யார்?