Tamil Bible Quiz Deuteronomy Chapter 29

Q ➤ 863. மோவாபின் தேசத்திலே கர்த்தர் இஸ்ரவேலரோடு பண்ணிக் கொண்டது என்ன?


Q ➤ 864. கர்த்தர் பார்வோனுக்குச் செய்த எவைகளை இஸ்ரவேலர் கண்ணாரக் கண்டார்கள்? சோதனைகள், பெரிய அடையாளங்கள்


Q ➤ 865. கர்த்தர் இஸ்ரவேலருக்கு உணரத்தக்க........கொடுக்கவில்லை?


Q ➤ 866. கர்த்தர் இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட கண்களைக் கொடுக்கவில்லை?


Q ➤ 867. கர்த்தர் யாருக்குக் கேட்கத்தக்க காதுகளைக் கொடுக்கவில்லை?


Q ➤ 868. கர்த்தர் இஸ்ரவேலரை எத்தனை வருஷம் வனாந்தரத்தில் நடத்தினார்?


Q ➤ 869. இஸ்ரவேலர் வனாந்தரத்தில் .......சாப்பிடவில்லை?


Q ➤ 870. இஸ்ரவேலர் வனாந்தரத்தில் எவைகளைக் குடிக்கவில்லை?


Q ➤ 871.சீகோன் மற்றும் பாசானின் ராஜ்யங்களை யாருக்குக் கொடுத்தார்கள்?


Q ➤ 872. இஸ்ரவேலர் கடந்துவந்த ஜாதிகளின்..........கண்டிருந்தார்கள்?


Q ➤ 873. இஸ்ரவேலர் கண்டிருந்த நரகலான தேவர்கள் எவைகளினாலானவைகள்?


Q ➤ 874. எவைகளை முளைப்பிக்கிற யாதொரு வேரும் இஸ்ரவேலில் இருக்கக்கூடாது?


Q ➤ 875. எதைக் கேட்ட பின்பும் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடக்கிறவனை கர்த்தர் மன்னிக்கச் சித்தமாயிரார்?


Q ➤ 876.வெறிக்கக் குடிக்கிறவன் மேல் புகைபவை எவை?


Q ➤ 877. எவைகளைப் பணிந்துகொள்ளும்போது உபாகமம் புத்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களையெல்லாம் கர்த்தர் வரப்பண்ணுவார்?


Q ➤ 878. .............. நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்?


Q ➤ 879. வெளிப்படுத்தப்பட்டவைகள் என்றென்றைக்கும் யாருக்குரியவைகள்?