Tamil Bible Quiz Deuteronomy Chapter 28

Q ➤ 816. கர்த்தரின் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுக்கும்போது யாரிலும் மேன்மையாக வைப்பார்?


Q ➤ 817. கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறவர்கள் எங்கெங்கே ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்?


Q ➤ 818. கர்ப்பத்தின் கனியும், நிலத்தின் கனியும் எப்போது ஆசீர்வதிக்கப்படும்?


Q ➤ 819. கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது எவைகளின் பலன் ஆசீர்வதிக்கப்படும்?


Q ➤ 820. கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது கூடையும் மாப்பிசைகிறத் தொட்டியும் எப்படியிருக்கும்?


Q ➤ 821. கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறவர்கள் எப்பொழுதெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்?


Q ➤ 822. கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது கர்த்தர் யாரை முறியடிக்கும்படி ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 823. யாருக்கு எதிராக ஒரு வழியாய் வருகிறவர்கள் ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்?


Q ➤ 824. தமது வழிகளில் நடப்பவர்களை கர்த்தர் எப்படி நிலைப்படுத்துவார்?


Q ➤ 825. கர்த்தருடைய வழிகளில் நடக்கும்போது, எது தரிக்கப்பட்டதை ஜனங்கள் காணுவார்கள்?


Q ➤ 826. கர்த்தருடைய வழிகளில் நடக்கும்போது, எவைகளில் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்?


Q ➤ 827. கர்த்தருடைய வழிகளில் நடக்கும்போது எது திறக்கப்படும்?


Q ➤ 828. நீ அநேகம் ஜாதிகளுக்கு........கொடுப்பாய், நீயோ .......வாங்காதிருப்பாய்?


Q ➤ 829. வேறே தேவர்களைச் சேவிக்கும்படி சாயாமல் இருந்தால் கர்த்தர் வாலாக்காமல்.......?


Q ➤ 830. எதைச் சேவிக்கும்படி சாயாமல் இருக்கும்போது, கர்த்தர் கீழாக்காமல் மேலாக்குவார்?


Q ➤ 831. கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமலிருக்கும்போது வந்து பலிப்பது என்ன?


Q ➤ 832. பட்டணத்திலும் வெளியிலும் சபிக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 833. எதற்குச் செவிகொடாதிருந்தால் கூடையும் மாப்பிசைகிற தொட்டியும் சபிக்கப்படும்?


Q ➤ 834. கர்த்தருக்குச் செவிகொடாவிட்டால், கையிட்டுச் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தர் எவற்றை வரப்பண்ணுவார்?


Q ➤ 835. கர்த்தருக்குச் செவிகொடாதவர்களை கர்த்தர் நிர்மூலமாக்குமட்டும் அவர்களை பிடித்துக்கொள்ளுவது எது?


Q ➤ 836. கர்த்தருக்குச் செவிகொடாதவர்கள் அழியுமட்டும் அவர்களைப் பின்தொடருவது எது?


Q ➤ 837. கர்த்தருக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு வானம் எப்படியிருக்கும்?


Q ➤ 838. கர்த்தருக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு இரும்பாய் இருப்பது எது?


Q ➤ 839. கர்த்தருக்குக் கீழ்ப்படியாமலிருந்தால் கர்த்தர் மழையை எப்படிப் பெய்யப்பண்ணுவார்?


Q ➤ 840. கர்த்தருக்குக் கீழ்ப்படியாதவர்களின் பிணம் எவைகளுக்கு இரையாகும்?


Q ➤ 841. கர்த்தருக்குச் செவிகொடாதவர்களை குணமாகாதபடி எவைகளினால் வாதிப்பார்?


Q ➤ 842. கர்த்தருக்குச் செவிகொடாதவர்களை எவைகளினால் வாதிப்பார்?


Q ➤ 843. குருடன் அந்தகாரத்தில் தடவித்திரிகிறதுபோல யார் தடவித்திரிவான்?


Q ➤ 844. கர்த்தருக்குச் செவிகொடாதவர்கள் உதவி செய்வாரில்லாமையால் எப்படியிருப்பார்கள்?


Q ➤ 845. கர்த்தருக்குச் செவிகொடாதவனின் குமாரனும், குமாரத்தியும் யாருக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்?


Q ➤ 846. கர்த்தருக்குச் செவிகொடாதவனுடைய எவைகளை அந்நிய ஜனங்கள் புசிப்பார்கள்?


Q ➤ 847. கர்த்தருக்குச் செவிகொடாதவர்கள் சகல நாளும் எப்படியிருப்பார்கள்?


Q ➤ 848. கர்த்தருக்குச் செவிகொடாதவர்களை முழங்கால் மற்றும் தொடைகளில் எவைகளால் வாதிப்பார்?


Q ➤ 849. கர்த்தருக்குச் செவிகொடாதவர்களை கர்த்தர் எங்கே போகப்பண்ணுவார்?


Q ➤ 850. கர்த்தருக்குச் செவிகொடாதவர்கள் அந்நிய ஜனங்களுக்குள் எப்படி இருப்பார்கள்?


Q ➤ 851. கர்த்தருக்குச் செவிகொடாதவர்கள் விதைக்கும் விதைகளைப் பட்சிப்பது எது?


Q ➤ 852. கர்த்தருக்குச் செவிகொடாதவர்கள் பயிரிடும் எவைகளைப் பூச்சி தின்றுவிடும்?


Q ➤ 853. கர்த்தருக்குச் செவிகொடாதவர்களுடைய ஒலிவமரங்களின் ........உதிர்ந்துபோகும்?


Q ➤ 854. யாருடைய குமாரரும் குமாரத்திகளும் சிறைப்பட்டுப்போவார்கள்?


Q ➤ 855. கர்த்தருக்குச் செவிகொடாதவர்களின் மரங்களையும் நிலத்தின் கனிகளையும் பட்சித்துப்போடுவது எது?


Q ➤ 856. கர்த்தருக்குச் செவிகொடாதவர்களுக்கு வரும் சாபங்கள் என்றென்றைக்கும் எப்படியிருக்கும்?


Q ➤ 857. கர்த்தருக்குச் செவிகொடாதவர்கள் அழிந்துதீருமட்டும் சத்துருக்கள் அவர்கள் கழுத்தில் எதைப் போடுவார்கள்?


Q ➤ 858. கர்த்தருக்குச் செவிகொடாதவர்களை சத்துருக்கள் நெருக்குகையில் அவர்கள் எதைத் தின்பார்கள்?


Q ➤ 859. நியாயப்பிரமாண வார்த்தைகளின்படி நடக்க கவனமாயிராவிட்டால் கர்த்தர் எவைகளால் அதிசயமாய் வாதிப்பார்?


Q ➤ 860. இஸ்ரவேலர் எப்பொழுது கொஞ்ச ஜனமாய்ப் போவார்கள்?


Q ➤ 861.கர்த்தருக்குச் செவிகொடாதவர்களுக்கு சந்தேகத்தில் ஊசலாடுவது எது?


Q ➤ 862. கர்த்தருக்குச் செவிகொடாதவர்கள் சத்துருக்களுக்கு யாராய் விற்கப்படுவார்கள்?