Tamil Bible Quiz Deuteronomy Chapter 24

Q ➤ 720. இலச்சையான காரியத்தினிமித்தம் ஸ்திரீயை அனுப்பி விடுகிறவன் எதைக் கொடுக்கவேண்டும்?


Q ➤ 721. யார், வேறொருவனை விவாகம் பண்ணலாம்?


Q ➤ 722. இரண்டாம் புருஷனால் அனுப்பப்பட்ட ஸ்திரீ எப்படி இருப்பாள்?


Q ➤ 723. இரண்டாம் புருஷனால் அனுப்பப்பட்ட ஸ்திரீயை யார் சேர்த்துக் கொள்ளக்கூடாது?


Q ➤ 724. யாரை அவள் முதல் புருஷன் சேர்த்துக்கொள்வது கர்த்தருக்கு அருவருப்பானது?


Q ➤ 725. கர்த்தர் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல்......வரப்பண்ணக்கூடாது?


Q ➤ 726. புதிதாய் விவாகம்பண்ணினவன் எங்கே போகக்கூடாது?


Q ➤ 727. புதிதாய் விவாகம் பண்ணினவன்மேல்........... சுமத்தக்கூடாது?


Q ➤ 728. புதிதாய் விவாகம் பண்ணினவன் எவ்வளவு நாள் தன் வீட்டில் இருக்க வேண்டும்?


Q ➤ 729. எதின் அடிக்கல்லையும் மேல்கல்லையும் அடகு வாங்கக்கூடாது?


Q ➤ 730. இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனைத் திருடி விற்றவன் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 731. எதைக்குறித்து ஆசாரியர் போதிக்கிறவைகளை செய்யும்படி எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 732. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிற வழியில், கர்த்தர் யாருக்குச் செய்ததை நினைத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 733. கடன் வாங்கினவன் கொடுக்கும் அடகை வாங்குவதற்கு எதற்குள் பிரவேசிக்கக்கூடாது?


Q ➤ 734. தன் வஸ்திரத்தைப் போட்டு படுத்துக்கொள்ளும்படி யாருடைய அடகைத் திரும்பக் கொடுக்கவேண்டும்?


Q ➤ 735. தரித்திரனுடைய அடகை எப்போது திரும்பக் கொடுக்கவேண்டும்?


Q ➤ 736. தரித்திரனுடைய அடகைத் திரும்பக் கொடுப்பது, தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக எப்படியிருக்கும்?


Q ➤ 737. சகோதரரிலும், வாசல்களில் உள்ள அந்நியரிலும் யாரை ஒடுக்கக்கூடாது?


Q ➤ 738. கூலிக்காரனுக்கு கூலியை எப்போது கொடுக்க வேண்டும்?


Q ➤ 739. பிள்ளைகளுக்காக யார் கொலை செய்யப்படக்கூடாது?


Q ➤ 740. பிதாக்களுக்காக யார் கொலை செய்யப்படக்கூடாது?


Q ➤ 741. அவனவன் செய்த வேண்டும்? நிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட


Q ➤ 742. யாருடைய நியாயத்தைப் புரட்டக்கூடாது?


Q ➤ 743. யாருடைய வஸ்திரத்தை அடகாக வாங்கக்கூடாது?


Q ➤ 744. பயிரை அறுக்கையில் எதை எடுக்கும்படி திரும்பிப் போகக்கூடாது?


Q ➤ 745. மறதியாய் வைத்த அரிக்கட்டை யாருக்கு விட்டுவிட வேண்டும்?


Q ➤ 746. மறதியாய் வைத்த அரிக்கட்டை யாருக்கு விட்டுவிடும்போது கர்த்தர் கைப்பிரயாசத்திலெல்லாம் ஆசீர்வதிப்பார்?


Q ➤ 747. எதை உதிர்த்து விட்டபின் தப்பியிருக்கிறதை பறிக்கக்கூடாது?


Q ➤ 748. திராட்சப்பழங்களை அறுத்தபின் எதற்குத் திரும்பிப் போகக்கூடாது?