Tamil Bible Quiz Deuteronomy Chapter 23

Q ➤ 684. விதையடிக்கப்பட்டவனும் கோசமறுபட்டவனும் எதற்கு உட்படலாகாது?


Q ➤ 685.........பிள்ளை கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது?


Q ➤ 686. அம்மோனியனும், மோவாபியனும் எதற்கு உட்படலாகாது?


Q ➤ 687. யார், யாருக்கெல்லாம் பத்தாம் தலைமுறையானவன் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது?


Q ➤ 688. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்போது, அப்பம் தண்ணீரோடு அவர்களுக்கு எதிர்கொண்டு வராதவர்கள் யார்?


Q ➤ 689. அம்மோனியரும் மோவாபியரும் எதற்காகக் கூலி பேசிக்கொண்டார்கள்?


Q ➤ 690. அம்மோனியரும், மோவாபியரும் இஸ்ரவேலைச் சபிக்கும்படி, யாருடன் கூலி பேசிக்கொண்டார்கள்?


Q ➤ 691. பிலேயாமின் அப்பா பெயரென்ன?


Q ➤ 692. பிலேயாமுக்குச் செவிகொடுக்க சித்தமில்லாதிருந்தவர் யார்?


Q ➤ 693. தேவனாகிய கர்த்தர் சாபத்தை எப்படி மாறப்பண்ணினார்?


Q ➤ 694. ஏதோமியனை என்ன செய்யக்கூடாது?


Q ➤ 695. யார், இஸ்ரவேலின் சகோதரன் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 696. இஸ்ரவேலர் எகிப்தியனின் தேசத்தில் எப்படியிருந்தார்கள்?


Q ➤ 697. எகிப்தியனை என்ன செய்யக்கூடாது?


Q ➤ 698. யார், யாருக்கு மூன்றாம் தலைமுறையில் பிறந்த பிள்ளைகள் கர்த்தரின் சபைக்கு உட்படலாம்?


Q ➤ 699. சத்துருக்களுக்கு விரோதமாய் படையெடுத்துப் போகும்போது எவற்றிற்கு விலகி இருக்க வேண்டும்?


Q ➤ 700. எதினால் அசுத்தமாயிருக்கிறவன் பாளயத்திற்குள் வரக்கூடாது?


Q ➤ 701. இராக்காலத்து தீட்டினால் அசுத்தமாயிருக்கிறவன் எப்போது ஸ்நானம்பண்ணி, பாளயத்திற்குள் வரலாம்?


Q ➤ 702. யுத்தத்திற்குப் போகும்போது, வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் எங்கே இருக்க வேண்டும்?


Q ➤ 703. இஸ்ரவேலரை இரட்சிக்கவும், சத்துருக்களை ஒப்புக்கொடுக்கவும், பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருப்பவர் யார்?


Q ➤ 704. தேவனாகிய கர்த்தர் உலாவுவதால் பாளயம் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 705. எஜமானுக்குத் தப்பிவந்த வேலைக்காரனை யார் கையில் ஒப்புக்கொடுக்கக் கூடாது?


Q ➤ 706. எஜமானுக்குத் தப்பிவந்த வேலைக்காரனை என்ன செய்யக்கூடாது?


Q ➤ 707. இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் எப்படியிருக்கக்கூடாது?


Q ➤ 708. இஸ்ரவேலின் குமாரரில் ஒருவரும் எப்படியிருக்கக்கூடாது?


Q ➤ 709. பொருத்தனைகளினால் ஆலயத்தில் கொண்டுவரக்கூடாதவை எவை?


Q ➤ 710. வேசிப்பணயம் மற்றும் நாயின் கிரயம் கர்த்தருக்கு எப்படிப்பட்டவை?


Q ➤ 711. சகோதரன் கையில் எவைகளுக்கு வட்டி வாங்கக்கூடாது?


Q ➤ 712. யார் கையிலே வட்டி வாங்கலாம்?


Q ➤ 713. தேவனாகிய கர்த்தருக்கு..........பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதிக்கக்கூடாது?


Q ➤ 714. பொருத்தனையைச் செலுத்தாமலிருப்பது எப்படியிருக்கும்?


Q ➤ 715.பொருத்தனைப்பண்ணாமலிருந்தால்......இல்லை?


Q ➤ 716. எங்கே பிரவேசித்தால் ஆசைதீர திர்ப்தியாகப் புசிக்கலாம்?


Q ➤ 717. பிறனுடைய திராட்சத்தோட்டத்திலிருந்து.......ஒன்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது?


Q ➤ 718. பிறனுடைய விளைச்சலில் இருந்து கையினால் ....... கொய்யலாம்?


Q ➤ 719. பிறனுடைய விளைச்சலில்.........போடலாகாது?