Tamil Bible Quiz Deuteronomy Chapter 19

Q ➤ 580. கர்த்தர் கொடுக்கும் தேசத்தில் எத்தனைப் பட்டணங்களைப் பிரித்து வைக்கவேண்டும்?


Q ➤ 581.யார், ஓடிப்போகும்படி மூன்று பட்டணத்தைப் பிரித்து வைக்க வேண்டும்?


Q ➤ 582. தேசத்தின் எல்லையை எத்தனை பங்காகப் பகுத்து, அதற்கு வழியை உண்டுபண்ண வேண்டும்?


Q ➤ 583. கொலைசெய்து பட்டணத்தில் ஓடிப்போய் உயிரோடிருக்கத்தக்கவன் யார்? முன்னே பகைத்திராத ஒருவனை மனதறியாமல்


Q ➤ 584. கொலைசெய்தவனை இரத்தப்பழிக்காரன் என்னச் செய்யாதபடிக்கு அவன் ஓடிப்போகவேண்டும்?


Q ➤ 585. மனதறியாமல் பிறனைக் கொன்றவன்மேல்.........சுமரவில்லை?


Q ➤ 586. மூன்று அடைக்கலப்பட்டணங்களைத் தவிர மேலும் எத்தனைப் பட்டணங்களை ஏற்படுத்த வேண்டும்?


Q ➤ 587. பிறனை சாகும்படி அடிக்கிறவனை, பட்டணத்தின் மூப்பர் யார் கையில் ஒப்புக்கொடுக்கவேண்டும்?


Q ➤ 588. எதை இஸ்ரவேலைவிட்டு விலக்க வேண்டும்?


Q ➤ 589. கைவசமிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற எதை ஒற்றிப்போடக்கூடாது?


Q ➤ 590. அக்கிரமத்தையாவது பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டவனை எப்படி நியாயந்தீர்க்கக்கூடாது?


Q ➤ 591. காரியம் யாருடைய வாக்கினால் நிலைவரப்பட வேண்டும்?


Q ➤ 592. பொய்ச்சாட்சிச் சொல்ல எழும்புகிறவனும் விசாரிக்கப்பட வேண்டியவனும் யார் முன்பாக வரவேண்டும்?


Q ➤ 593. பொய்ச்சாட்சிச் சொல்லுகிறவனை நன்றாய் விசாரிக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 594. தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே யாருக்குச் செய்ய வேண்டும்?


Q ➤ 595. எதைச் சொல்லுகிறவனுக்கு இரங்க வேண்டாம்?


Q ➤ 596. ஜீவனுக்கு ஜீவன் கொடுக்க வேண்டியவன் யார்?


Q ➤ 597. கண்ணுக்குக் கண் கொடுக்கவேண்டியவன் யார்?


Q ➤ 598. பல்லுக்குப் பல் கொடுக்க வேண்டியவன் யார்?


Q ➤ 599. கைக்குக் கையும் காலுக்குக் காலும் கொடுக்க வேண்டியவன் யார்?