Tamil Bible Quiz Deuteronomy Chapter 17

Q ➤ 542. எப்படிப்பட்ட மாட்டையும் ஆட்டையும் கர்த்தருக்குப் பலியிடக்கூடாது?


Q ➤ 543. வானத்தின் சேனைகளையும், அந்நிய தேவர்களையும் நமஸ்கரிக்கிறவர்கள் என்ன செய்யப்பட வேண்டும்?


Q ➤ 544. சாவுக்குப் பாத்திரமானவன் எத்தனை சாட்சிகளின் வாக்கினால் கொல்லப்படவேண்டும்?


Q ➤ 545. சாவுக்குப் பாத்திரமானவன் எத்தனை சாட்சிகளின் வாக்கினால் கொல்லப்படலாகாது?


Q ➤ 546. சாவுக்குப் பாத்திரமானவனை கொலைசெய்கிறதற்கு யாருடைய கைகள் முந்தி இருக்க வேண்டும்?


Q ➤ 547. எதை இஸ்ரவேலர் நடுவிலிருந்து விலக்க வேண்டும்?


Q ➤ 548. இஸ்ரவேலருக்கு நியாயந்தீர்ப்பது அரிதாயிருக்கும்போது யாரிடத்தில் விசாரிக்க வேண்டும்?


Q ➤ 549. யாருடைய சொல்லைக் கேளாமல் இடும்பு செய்கிறவன் சாகவேண்டும்?


Q ➤ 550. இஸ்ரவேலர் யாரை ராஜாவாக வைக்க வேண்டும்?


Q ➤ 551. இஸ்ரவேலர் யாருக்குள் இருக்கிறவனை ராஜாவாக ஏற்படுத்த வேண்டும்?


Q ➤ 552. இஸ்ரவேலர் யாரை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது?


Q ➤ 553. ராஜாவாகிறவன் இஸ்ரவேலரை எங்கே போகப்பண்ணக் கூடாது?


Q ➤ 554. ராஜாவாக வைக்கப்படுகிறவன் ........படைக்கக்கூடாது?


Q ➤ 555. ராஜாவாகிறவன் எவைகளை தனக்குப் பெருகப்பண்ணக் கூடாது?


Q ➤ 556. ராஜாவாகிறவனின் இருதயம் சகோதரர்பேரில் ..... கொள்ளக்கூடாது?


Q ➤ 557. ராஜாவின் இருதயம் எவைகளைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயக்கூடாது?


Q ➤ 558. எதின் பிரதியை எழுதி, ராஜா தன் ஜீவனுள்ள நாளெல்லாம் வாசிக்க வேண்டும்?


Q ➤ 559. நியாயப்பிரமாண நூலின் பிரதியை வாசிப்பதினால் ராஜாவும் குமாரரும் எங்கே நீடித்து வாழ்வார்கள்?