Tamil Bible Quiz Deuteronomy Chapter 16

Q ➤ 510. எந்த மாதத்தில் பஸ்காவை ஆசரிக்க வேண்டும்?


Q ➤ 511. கர்த்தர் எந்த மாதத்தில் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்?


Q ➤ 512. இஸ்ரவேலர் எந்நேரம் எகிப்திலிருந்து புறப்பட்டனர்?


Q ➤ 513. பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளை எங்கே பலியிட வேண்டும்?


Q ➤ 514. பஸ்கா பலியுடன் எதைப் புசிக்கக்கூடாது?


Q ➤ 515. சிறுமையின் அப்பம் என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 516. எதை நினைக்கும்படி பஸ்கா பலியுடன் புளிப்புள்ள அப்பங்களைப் புசிக்கக்கூடாது?


Q ➤ 517. எத்தனை நாள்வரைக்கும் புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்க வேண்டும்?


Q ➤ 518. ஏழுநாளளவும் எல்லைகளிலெங்கும் காணப்படக்கூடாதது எது?


Q ➤ 519. முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தை எதுவரைக்கும் வைக்கக்கூடாது?


Q ➤ 520. பஸ்காவை எங்கே அடிக்கக்கூடாது?


Q ➤ 521. பஸ்காவை எந்நேரத்தில் அடிக்க வேண்டும்?


Q ➤ 522. பஸ்காவை எங்கே பொரித்து புசிக்க வேண்டும்?


Q ➤ 523. ஆறுநாளும் எப்படிப்பட்ட அப்பத்தைப் புசிக்க வேண்டும்?


Q ➤ 524. ஏழாம் நாள் யாருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்?


Q ➤ 525. கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளில்.........செய்யக்கூடாது?


Q ➤ 526. எதுமுதல் ஏழு வாரங்களை எண்ண வேண்டும்?


Q ➤ 527. ஏழு வாரங்கள் முடிந்தபோது எதை ஆசரிக்க வேண்டும்?


Q ➤ 528. கர்த்தர் ஆசீர்வதித்ததற்குத்தக்கதாய் எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 529. களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, எதை ஆசரிக்க வேண்டும்?


Q ➤ 530. கூடாரப்பண்டிகையை எத்தனைநாள் ஆசரிக்க வேண்டும்?


Q ➤ 531. ஆண்மக்கள் எல்லாரும் வருஷத்தில் எத்தனைதரம் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் வரவேண்டும்?


Q ➤ 532. ஆண்மக்கள் எப்பொழுதெல்லாம் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் வர வேண்டும்?


Q ➤ 533. ஆண்மக்கள் எதற்கு ஏற்றபடி காணிக்கைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 534. கோத்திரங்கள்தோறும் வாசல்களிலெல்லாம் யாரை ஏற்படுத்த வேண்டும்?


Q ➤ 535. நியாயாதிபதிகளும் தலைவரும் ......... பண்ணக்கூடாது?


Q ➤ 536. நியாயாதிபதிகளும் தலைவரும் எதை வாங்காமலிருக்க வேண்டும்?


Q ➤ 537. பரிதானம் யாருடைய கண்களைக் குருடாக்கும்?


Q ➤ 538. நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்குவது எது?


Q ➤ 539. கர்த்தர் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி எதைப் பின்பற்றவேண்டும்?


Q ➤ 540. யாதொரு தோப்பையும் எங்கே உண்டாக்கக் கூடாது?


Q ➤ 541. கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் எதை நிறுத்தக்கூடாது?