Tamil Bible Quiz Deuteronomy Chapter 13

Q ➤ 457. எவைகளைக் காண்பிப்பேன் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியின் சொல்லைக் கேட்கக்கூடாது?


Q ➤ 458. யாரைப் பின்பற்றி, அடையாளமும், அற்புதமும் செய்கிற தீர்க்கதரிசியும், சொப்பனக்காரனும் கொல்லப்பட வேண்டும்?


Q ➤ 459. வேறே தேவர்களைப் பின்பற்றுகிற தீர்க்கதரிசியும், சொப்பனக்காரனும் கர்த்தருக்கு விரோதமாக........பேசினான்?


Q ➤ 460. அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி ஏவிவிடுகிறவன்மேல் .........கொள்ளக்கூடாது?


Q ➤ 461. அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி ஏவிவிடுகிறவனை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 462. அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி ஏவிவிடுகிறவனை எப்படிக் கொலைசெய்ய வேண்டும்?


Q ➤ 463. துஷ்டமனுஷர் வேறே தேவர்களைச் சேவிக்க, பட்டணத்தை ஏவிவிடும்போது பட்டணத்துக்குச் செய்ய வேண்டியது என்ன?


Q ➤ 464. துஷ்டமனுஷரால் ஏவிவிடப்பட்ட பட்டணத்தையும் கொள்ளையிடப்பட்ட எல்லாவற்றையும் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 465. துஷ்ட மனுஷரால் ஏவிவிடப்பட்ட பட்டணம் எப்படியிருக்கக்கடவது?


Q ➤ 466.......எதில் ஒன்றும் உன் கையில் இருக்க வேண்டாம்?