Tamil Bible Quiz Deuteronomy Chapter 11

Q ➤ 393. கர்த்தர் பார்வோனுக்கும் தேசமனைத்திற்கும் எவைகளைச் செய்தார்?


Q ➤ 394. எகிப்திலிருந்து இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து வந்தவை எவை?


Q ➤ 395. எகிப்தின் சேனை, குதிரை மற்றும் இரதங்கள்மேல் கர்த்தர் எதைப் புரளப்பண்ணினார்?


Q ➤ 396, எலியாப் என்பவனின் இன்னொரு பெயரென்ன?


Q ➤ 397. பூமி தன் வாயைத் திறந்து, யாரை விழுங்கிப்போட்டது?


Q ➤ 398. தாத்தான் மற்றும் அபிராமின் எவைகளையெல்லாம் பூமி விழுங்கிப் போட்டது?


Q ➤ 399. தாத்தான் மற்றும் அபிராமின் அப்பா பெயரென்ன?


Q ➤ 400. கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் யாருடைய கண்கள் கண்டது?


Q ➤ 401. இஸ்ரவேலர் சுதந்தரிக்கும் தேசம் எதைப்போல இராது?


Q ➤ 402. இஸ்ரவேலர் எகிப்தில் விதைத்து, நீர்ப்பாய்ச்சினார்கள்?


Q ➤ 403. இஸ்ரவேலர் எகிப்தில் எதற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல காலால் நீர்ப்பாய்ச்சினார்கள்?


Q ➤ 404. இஸ்ரவேலர் சுதந்தரிக்கப்போகிற தேசம் எவைகள் உள்ள தேசம்?


Q ➤ 405. இஸ்ரவேலர் சுதந்தரிக்கும் தேசம் எதைக் குடிக்கும் தேசம்?


Q ➤ 406. இஸ்ரவேலர் சுதந்தரிக்கும் தேசம் யாரால் விசாரிக்கப்படும் தேசம்?


Q ➤ 407. வருஷத்தின் துவக்கமுதல் முடிவுமட்டும் தேசத்தின்மீது வைக்கப்பட்டிருப்பது எது?


Q ➤ 408. யாரைச் சேவிக்கும்படி அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 409. கர்த்தர் தேசத்தில் ஏற்றகாலத்தில் எவைகளை பெய்யப்பண்ணுவார்?


Q ➤ 410. இஸ்ரவேலர் எவைகளைச் சேர்க்கும்படி கர்த்தர் முன்மாரியையும், பின்மாரியையும் பெய்யப்பண்ணுவார்?


Q ➤ 411. கர்த்தர் தேசத்தில் எவைகளுக்காக புல் முளைக்கும்படி செய்வார்?


Q ➤ 412.நீ சாப்பிட்டு திர்ப்தியடைவாய் என்றவர் யார்?


Q ➤ 413..........வஞ்சிக்கப்படாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 414.யாரைச் சேவித்து நமஸ்கரியாமல் இருக்கும்படி எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 415.அந்நிய தேவர்களை நமஸ்கரித்தால் கர்த்தரின் கோபம் மூண்டு, எது பெய்யாமலிருக்கும்?


Q ➤ 416.யாரைச் சேவித்தால் கர்த்தர் வானத்தை அடைத்துப்போடுவார்?


Q ➤ 417. தேசம் எதைக் கொடாமலிருக்கும்படி கர்த்தர் வானத்தை அடைத்துப் போடுவார்?


Q ➤ 418. எவர்களை சேவித்தால் இஸ்ரவேலர் தங்கள் தேசத்திலிருந்து சீக்கிரத்தில் அழிந்துபோவார்கள்?


Q ➤ 419.கர்த்தரின் வார்த்தைகளை எங்கெங்கே பதிக்க வேண்டும்?


Q ➤ 420. கர்த்தரின் வார்த்தைகளை யாருக்கு உபதேசிக்க வேண்டும்?


Q ➤ 421 இஸ்ரவேலர் கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்ளும்போது அவர்கள் யாரைத் துரத்துவார்கள்?


Q ➤ 422. தாயிருக்கும்? இஸ்ரவேலரின் மிதிக்கும் இடமெல்லாம் அவர்களுடைய


Q ➤ 423. இஸ்ரவேலரின் எல்லை எது தொடங்கி, எது வரைக்குமிருக்கும்?


Q ➤ 424, எப்பொழுது இஸ்ரவேலுக்கு முன் ஒருவரும் எதிர்த்து நிற்கமாட்டார்கள்?


Q ➤ 425. இஸ்ரவேலரால் உண்டாகும் பயமும் கெடியும் கர்த்தர் எங்கெல்லாம் வரப்பண்ணுவார்?


Q ➤ 426. கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாக எவைகளை வைத்தார்?


Q ➤ 427. கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால் இஸ்ரவேலருக்கு வருவது என்ன?


Q ➤ 428. யாரைப் பின்பற்றும்போது இஸ்ரவேலருக்கு சாபம் வரும்?


Q ➤ 429. எந்த மலையின்மேல் ஆசீர்வாதத்தைக் கூறவேண்டும்?


Q ➤ 430. ஏபால் மலையின்மேல் எதைக் கூறவேண்டும்?


Q ➤ 431. கெரிசீம் மற்றும் ஏபால் மலைகள் எதற்கு அப்புறத்தில் இருந்தன?


Q ➤ 432. கெரிசீம் மற்றும் ஏபால் மலைகள் எதின் அருகே இருந்தன?


Q ➤ 433. கெரிசீம் மற்றும் ஏபால் மலைகள் யார் குடியிருக்கிற நாட்டு வெளியிலே இருந்தன?