Tamil Bible Quiz 2nd Samuel: 8

Q ➤ 268. பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தியவன் யார்?


Q ➤ 269. தாவீது பெலிஸ்தரைக் கீழ்ப்படுத்தி, எதைப் பிடித்துக்கொண்டான்?


Q ➤ 270. தாவீது யாரைத் தரைமட்டும் பணியப்பண்ணினான்?


Q ➤ 271. தாவீது யார் மேல் நூல்போட்டு, இரண்டு பங்காக கொன்று போட்டான்?


Q ➤ 272. மோவாபியர் யாருக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்?


Q ➤ 273. சோபாவின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 274. ஆதாதேசரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 275. ஆதாதேசர் எதை திரும்ப தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில் தாவீது அவனை முறிய அடித்தான்?


Q ➤ 276. ஆதாதேசரின் எத்தனை குதிரை வீரரை தாவீது துண்டாடினான்?


Q ➤ 277. தாவீது ஆதாதேசரின் எத்தனை காலாட்களைத் துண்டாடினான்?


Q ➤ 278. தாவீது ஆதாதேசரின் எத்தனை இரதங்களை துண்டாடாமல் விட்டான்?


Q ➤ 279. ஆதாதேசருக்கு உதவிசெய்ய வந்தவர்கள் யார்?


Q ➤ 280. தாவீதால் வெட்டப்பட்ட சீரியரின் இலக்கம் எவ்வளவு?


Q ➤ 281. சீரியாவிலே தாணையங்களை வைத்தவன் யார்?


Q ➤ 282. தான் போன இடங்களிலெல்லாம் கர்த்தரால் காப்பாற்றப்பட்டவன் யார்?


Q ➤ 283. தாவீது ஆதாதேசரின் சேவகருடைய.........எடுத்து எருசேலேமுக்குக் கொண்டு வந்தான்?


Q ➤ 284. பேத்தா, பேரொத்தா என்பவைகள் யாருடைய பட்டணங்கள்?


Q ➤ 285. தாவீது எங்கிருந்து மகாதிரளான வெண்கலத்தை எடுத்துக் கொண்டான்?


Q ➤ 286. ஆமாத்தின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 287. தோயீயின் மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக் கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 288. தோயீயின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 289. தோயீ எதற்காக யோராமைதாவீதிடம் அனுப்பினான்?


Q ➤ 290. யோராம் தாவீதிடம் வரும்போது எவைகளைக் கொண்டு வந்தான்?


Q ➤ 291. தாவீது உப்புப்பள்ளத்தாக்கில் எத்தனை சீரியரை முறிய அடித்தான்?


Q ➤ 292. தாவீது எதினால் கீர்த்தி பெற்றான்?


Q ➤ 293. ஏதோமில் தாணையங்களை வைத்தவன் யார்?


Q ➤ 294. தாவீது தன்னுடைய எல்லா ஜனத்துக்கும் செய்து வந்தான்?


Q ➤ 295. தாவீது ராஜா காலத்தில் இராணுவத் தலைவனாயிருந்தவன் யார்?


Q ➤ 296. தாவீது ராஜா காலத்தில் மந்திரியாயிருந்தவன் யார்?


Q ➤ 297. தாவீது ராஜா காலத்தில் ஆசாரியர்களாயிருந்தவர்கள் யார்? யார்?


Q ➤ 298. சாதோக்கின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 299. அகிமெலேக்கின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 300. தாவீது ராஜா காலத்தில் சம்பிரதியாயிருந்தவன் யார்?


Q ➤ 301. தாவீது ராஜா காலத்தில் கிலேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தவன் யார்?


Q ➤ 302. பெனாயாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 303. தாவீதின் குமாரர் யாராய் இருந்தார்கள்?