Tamil Bible Quiz 2nd Samuel: 22

Q ➤ 804. தாவீது யாருக்கு முன்பாகப் பாடினான்?


Q ➤ 805. கர்த்தர் தாவீதுக்கு எவைகளாக இருப்பதாகப் பாடினான்?


Q ➤ 806. தாவீது நம்பியிருக்கிற துருக்கமும் கேடகமுமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 807. தாவீதை வல்லடிக்கு நீக்கி ரட்சித்தவர் யார்?


Q ➤ 808. கர்த்தர் எதற்குப் பாத்திரராயிருக்கிறார்?


Q ➤ 809. தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது யாருக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவான்?


Q ➤ 810. தாவீதைச் சூழ்ந்து கொண்டவை எவை?


Q ➤ 811. தாவீதைப் பயப்படுத்தினது எது?


Q ➤ 812. தாவீதின் மேல் விழுந்தது எது?


Q ➤ 813. தனக்கு ண்டான நெருக்கத்தில் தேவனை நோக்கி அபயமிட்டவன் யார்?


Q ➤ 814. தேவன் எங்கிருந்து தாவீதின் சத்தத்தைக் கேட்டார்?


Q ➤ 815. கர்த்தரின் கோபத்தால் எது குலுங்கி அசைந்தது?


Q ➤ 816. கர்த்தருடைய நாசியிலிருந்து எழும்பியது எது?


Q ➤ 817. கர்த்தருடைய வாயிலிருந்து .......,புறப்பட்டது?


Q ➤ 818. கர்த்தரின் பாதங்களின்கீழ் இருந்தது எது?


Q ➤ 819. கர்த்தர் எவைகளின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்?


Q ➤ 820. காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானவர் யார்?


Q ➤ 821. கர்த்தர் எதை தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்?


Q ➤ 822. கர்த்தரின் சந்நிதிப்பிரகாசத்தினால் எரிந்தது எது?


Q ➤ 823. உன்னதமானவர் எதை தொனிக்கப்பண்ணினார்?


Q ➤ 824. கர்த்தரின் கண்டிதத்தினால் எதின் மதகுகள் திறந்தது?


Q ➤ 825. கர்த்தருடைய கண்டிதத்தினாலும் நாசியின் சுவாசத்தினாலும் காணப்பட்டது எது?


Q ➤ 826. ஜலப்பிரவாகத்திலிருந்து தாவீதைத் தூக்கிவிட்டவர் யார்?


Q ➤ 827. தாவீதின் ஆபத்துநாளில் அவனுக்கு ஆதரவாயிருந்தவர் யார்?


Q ➤ 828. கர்த்தர் தாவீதை எப்படிப்பட்ட இடத்தில் கொண்டுவந்துத் தப்புவித்தார்?


Q ➤ 829. கர்த்தர் தாவீதுக்கு எதற்குத்தக்கதாக பதில் அளித்தார்?


Q ➤ 830. கர்த்தர் தாவீதுக்கு எதற்குத் தக்கதாக சரிக்கட்டினார்?


Q ➤ 831. தாவீது யாருடைய வழிகளைக் காத்துக்கொண்டு வந்தான்?


Q ➤ 832. "நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை"- நான் யார்?


Q ➤ 833. தாவீது கர்த்தருடைய.......தனக்கு முன்பாக நிறுத்தினான்?


Q ➤ 834. தன் துர்க்குணத்திற்குத் தன்னை விலக்கிக் காத்துக்கொண்டவன் யார்?


Q ➤ 835. கர்த்தர் தயவுள்ளவனுக்கு எப்படித் தோன்றுவார்?


Q ➤ 836. கர்த்தர் மாறுபாடானவனுக்கு எப்படித் தோன்றுவார்?


Q ➤ 837. மேட்டிமையானவர்களுக்கு கர்த்தரின் கண்கள் எப்படியிருக்கும்?


Q ➤ 838. கர்த்தர் தாவீதுக்கு ........இருக்கிறார்?


Q ➤ 839. தாவீதுடைய இருளை வெளிச்சமாக்கினவர் யார்?


Q ➤ 840. தவனுடைய வழி எப்படிப்பட்டது?


Q ➤ 841. கர்த்தருடைய வசனம் எப்படிப்பட்டது?


Q ➤ 842. கர்த்தர் தம்மை நம்புகிற அனைவருக்கும் எப்படியிருக்கிறார்?


Q ➤ 843. கர்த்தர் தாவீதின் கால்களை எதைப் போலாக்குகிறார்?


Q ➤ 844. தாவீதை யுத்தத்திற்குப் பழக்குவித்தவர் யார்?


Q ➤ 845. கர்த்தர் எதை தாவீதுக்குத் தந்தார்?


Q ➤ 846. தாவீதைப் பெரியவனாக்குவது எது?


Q ➤ 847. கர்த்தர் தாவீதுக்கு எவைகளை அகலமாக்கினார்?


Q ➤ 848. எழுந்திருக்கமாட்டாதபடிக்கு தாவீதின் பாதங்களின் கீழ் விழுந்தவர்கள் யார்?


Q ➤ 849, கர்த்தர் தாவீதுக்கு யாருடைய பிடரியை ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 850. தாவீதை ஜாதிகளுக்குத் தலைவனாக வைத்தவர் யார்?


Q ➤ 851. தாவீதின் சத்தத்தைக் கேட்டவுடன் தாவீதுக்கு கீழ்ப்படிகிறவர்கள் யார்?


Q ➤ 852. தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கர்த்தர் ....... செய்கிறார்?