Tamil Bible Quiz 2nd Samuel: 21

Q ➤ 745. தாவீதின் நாட்களில் உண்டானது என்ன?


Q ➤ 746. ஓயாத பஞ்சம் எவ்வளவு நாள் இருந்தது?


Q ➤ 747. பஞ்சம் வந்தபோது கர்த்தரிடத்தில் விசாரித்தவன் யார்?


Q ➤ 748. யாருக்காக இந்த பஞ்சம் உண்டானது?


Q ➤ 749. சவுல் யாரைக் கொன்று போட்டதினால் பஞ்சம் உண்டானது?


Q ➤ 750. இரத்தப்பிரியர் என்று கர்த்தர் யாரை கூறினார்?


Q ➤ 751. கிபியோனியர் யாரில் மீதியாயிருந்தவர்கள்?


Q ➤ 752. கிபியோனியருக்கு ஆணையிட்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 753. கிபியோனியரை வெட்ட வகைதேடியவன் யார்?


Q ➤ 754. சவுல் எவர்களுக்காகக் காண்பித்த வைராக்கியத்தினால் கிபியோனியரை வெட்ட வகைதேடினான்?


Q ➤ 755. "நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் என்ன?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 756, கிபியோனியர் தங்களுக்கு தேவையில்லை என்று கூறியவை எவை?


Q ➤ 757. தங்களை நிர்மூலமாக்கி, தங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தவனின் குமாரரைத் தூக்கிப்போடக் கேட்டவர்கள் யார்?


Q ➤ 758. கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊர் எது?


Q ➤ 759. கிபியோனியர் கர்த்தருக்கென்று தூக்கிப்போட எத்தனைபேரைக் கேட்டார்கள்?


Q ➤ 760. ஏழுபேரை எந்த ஊரிலே தூக்கிப்போட கிபியோனியர் வேண்டினார்கள்?


Q ➤ 761. தாவீது எதன் நிமித்தம் யோனத்தானின் குமாரனைத் தப்பவிட்டான்?


Q ➤ 762. தாவீது யாரோடே இட்ட ஆணையினிமித்தம் யோனத்தானின் குமாரனைத் தப்பவிட்டான்?


Q ➤ 763. தாவீது தப்பவிட்ட யோனத்தானின் குமாரன் யார்?


Q ➤ 764. ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற எத்தனை குமாரரை தாவீது கிபியோனியரிடம் கொடுத்தான்?


Q ➤ 765. ரிஸ்பாளுடைய அப்பா பெயர் என்ன?


Q ➤ 766. தாவீது கிபியோனியரிடம் கொடுத்த ரிஸ்பாளின் குமாரர்கள் யார்?


Q ➤ 767. மேரேப் ஆதிரியேலுக்குப் பெற்ற எத்தனை குமாரரை தாவீது கிபியோனியரிடம் கொடுத்தான்?


Q ➤ 768. மேரேப்பின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 769. தாவீது ஒப்புக்கொடுத்த ஏழுபேரையும் கிபியோனியர் கர்த்தருடைய சமுகத்தில் எங்கே தூக்கிப்போட்டார்கள்?


Q ➤ 770. எது துவக்குகிற காலத்தின் முந்தின நாட்களில் ஏழுபேரும் கொல்லப்பட்டார்கள்?


Q ➤ 771. இரட்டுப்புடவை கொண்டுபோய் பாறையின்மேல் விரித்தவள் யார்?


Q ➤ 772. காட்டு மிருகங்கள் மற்றும் ஆகாயத்துப் பறவைகள் விழாமல் அவர்கள் உடல்களைப் பாதுகாத்தவள் யார்?


Q ➤ 773. கொல்லப்பட்டவர்கள்மேல் எது பெய்யுமட்டும் ரிஸ்பாள் அவர்கள் உடல்களைப் பாதுகாத்தாள்?


Q ➤ 774. ரிஸ்பாள் யாருடைய மறுமனையாட்டியாயிருந்தாள்?


Q ➤ 775. ரிஸ்பாள் செய்தது யாருக்கு அறிவிக்கப்பட்டது?


Q ➤ 776. பெத்சானின் வீதியிலே தூக்கிப்போடப்பட்டவர்கள் யார்?


Q ➤ 777. சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளை திருட்டளவாய் கொண்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 778. சவுல், யோனத்தான் எலும்புகளை தாவீது அடக்கம்பண்ணியது எங்கே?


Q ➤ 779. சேலா ஊர் எந்த தேசத்தில் இருந்தது?


Q ➤ 780. சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளை தாவீது யாருடைய கல்லறையில் அடக்கம்பண்ணினான்?


Q ➤ 781. ஏழுபேரும் கொல்லப்பட்ட பின்பு தேவன் எதைக் கேட்டார்?


Q ➤ 782. பெலிஸ்தர் யார்மேல் யுத்தம் செய்தார்கள்?


Q ➤ 783. இஸ்பிபெனோப்பின் வெண்கல ஈட்டியின் நிறை என்ன?


Q ➤ 784. இஸ்பிபெனோப் எதை அரையிலே கட்டிக்கொண்டிருந்தான்?


Q ➤ 785. இஸ்பிபெனோப் யாராய் இருந்தான்?


Q ➤ 786. தாவீதை வெட்டவேண்டும் என்று இருந்த இராட்சத புத்திரன் யார்?


Q ➤ 787. இராட்சத புத்திரனை வெட்டிக் கொன்றவன் யார்?


Q ➤ 788. தாவீது யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 789..........அணைந்து போகாதபடிக்கு தாவீது யுத்தத்திற்கு வரவேண்டாம் என்று ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 790. பெலிஸ்தரோடே திரும்பவும் இஸ்ரவேலருக்கு எங்கே யுத்தம் நடந்தது?


Q ➤ 791. சாப் எந்த சந்ததியைச் சேர்ந்தவன்?


Q ➤ 792. சாப்பை வெட்டிப் போட்டவன் யார்?


Q ➤ 793. கோலியாத்தின் சகோதரனை வெட்டியவன் யார்?


Q ➤ 794. எல்க்கானானின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 795. எலக்கானான் எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 796. கோலியாத்தின் ஊர் எது?


Q ➤ 797. யாரிடம் நெய்கிறவர்களின் படைமரம்போல பெரிய ஈட்டித் தாங்கு இருந்தது?


Q ➤ 798. காத் ஊரிலுள்ள நெட்டையான மனுஷனின் மொத்த விரல்களி எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 799. 24 விரல்கள் கொண்ட நெட்டையன்......பிறவியாயிருந்தான்?


Q ➤ 800. சீமேயா யாருடைய சகோதரன்?


Q ➤ 801. இராட்சத பிறவியான நெட்டையனை வெட்டியவன் யார்?


Q ➤ 802. யோனத்தானின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 803. காத்தூரிலுள்ள இராட்சதப் பிறவியான நாலுபேரும் யாருடைய கையினால் மடிந்தார்கள்?