Tamil Bible Quiz 2nd Samuel: 17

Q ➤ 572. பன்னீராயிரம் பேரோடு தாவீதைப் பின்தொடர்ந்து போகிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 573. எப்பொழுது போய் தாவீதை திடுக்கிடப்பண்ணுவேன் என்று அகித்தோப்பேல் கூறினான்?


Q ➤ 574. யாரை மாத்திரம் வெட்டுவது அகித்தோப்பேலின் விருப்பமாய் இருந்தது?


Q ➤ 575. அகித்தோப்பேலின் ஆலோசனை யாருடைய பார்வைக்கு நலமாய் இருந்தது?


Q ➤ 576. யாருடைய வாய்மொழியையும் கேட்போம் என்று அப்சலோம் கூறினான்?


Q ➤ 577. அகித்தோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்று கூறியவன் யார்?


Q ➤ 578. எவர்கள் பலசாலிகள் என்று ஊசாய் கூறினான்?


Q ➤ 579. யார், குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்று ஊசாய் கூறினான்?


Q ➤ 580. "உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்"- யாரைக் குறித்து கூறுப்பட்டது?


Q ➤ 581. யார், இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார் என்று ஊசாய் கூறினான்?


Q ➤ 582. பனி பூமியின்மேல் இறங்குவதுபோல யார்மேல் இறங்குவோம் என்று ஊசாய் கூறினான்?


Q ➤ 583. அகித்தோப்பேலின் ஆலோசனையை விட யாருடைய ஆலோசனை இஸ்ரவேலருக்கு நலமாய் இருந்தது?


Q ➤ 584. கர்த்தர் யாருடைய நல்ல ஆலோசனையை அபத்தமாக்கினார்?


Q ➤ 585. யார் மேல் பொல்லாப்பு வரப்பண்ணும்படி கர்த்தர் அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்கினார்?


Q ➤ 586. ஊசாய் தனது ஆலோசனையைப்பற்றி, தாவீதுக்கு யார் மூலமாய் செய்தி அனுப்பினான்?


Q ➤ 587. இன்று இராத்திரி எங்கே தங்கவேண்டாம் என்று ஊசாய் தாவீதுக்கு சொல்லியனுப்பினான்?


Q ➤ 588. யோனத்தானும் அகிமாசும் எங்கே நின்றுகொண்டிருந்தார்கள்?


Q ➤ 589. செய்தியை யோனத்தானுக்கும் அகிமாசுக்கும் அறிவித்தவள் யார்?


Q ➤ 590. யோனத்தானையும் அகிமாசையும் கண்டு அப்சலோமுக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 591. யோனத்தானும் அகிமாசும் எவ்விடத்திலே ஒரு வீட்டில் பிரவேசித்தார்கள்?


Q ➤ 592. யோனத்தானும் அகிமாசும் பகூரிமில் வீட்டு முற்றத்தில் எதில் இறங்கினார்கள்?


Q ➤ 593. வீட்டுக்காரி எதை கிணற்றுவாயின்மேல் விரித்தாள்?


Q ➤ 594. பாயின்மேல் வீட்டுக்காரி எதைப் பரப்பினாள்?


Q ➤ 595. அப்சலோமின் சேவகரிடம் யோனத்தான் மற்றும் அகிமாசைப்பற்றி வீட்டுக்காரி என்ன கூறினாள்?


Q ➤ 596. அப்சலோமின் சேவகர் யாரைத் தேடியும் கண்டுபிடியாதிருந்தார்கள்?


Q ➤ 597. தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் எதைக் கடந்துபோனார்கள்?


Q ➤ 598. தன் வீட்டுக்குப் போய் நான்றுகொண்டு செத்தவன் யார்?


Q ➤ 599. அகித்தோப்பேல் ஏன் நான்றுகொண்டு செத்தான்?


Q ➤ 600. தன் ஆலோசனை நிறைவேறாததால் நான்றுகொண்டு செத்தவன் யார்?


Q ➤ 601. அகித்தோப்பேலை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 602 தாவீது யோர்தானைக் கடந்து எங்கே போனான்?


Q ➤ 603. அப்சலோம் யோவாபுக்குப் பதிலாக யாரை இராணுவ தலைவனாக்கினான்?


Q ➤ 604. அமாசாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 605. அபிகாயில் யோவாபுக்கு என்ன உறவு முறை?


Q ➤ 606. அபிகாயிலின் அப்பா யார்?


Q ➤ 607. இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் எங்கே பாளயமிறங்கினார்கள்?


Q ➤ 609. சோபி எந்த பட்டணத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 610. மாகீரின் ஊர் எது?


Q ➤ 611. பர்சிலாவின் ஊர் எது?