Tamil Bible Quiz 2nd Samuel: 16

Q ➤ 542. மேவிபோசேத்தின் காரியக்காரனாய் இருந்தவன் யார்?


Q ➤ 543. சீபா எவைகளை ஓட்டிக்கொண்டு தாவீதைச் சந்தித்தான்?


Q ➤ 544. சீபா தாவீதுக்கு எத்தனை அப்பங்கள் கொண்டு வந்தான்?


Q ➤ 545. சீபா தாவீதுக்கு வற்றலான எவைகளைக் கொண்டுவந்தான்?


Q ➤ 546. சீபா ராஜாவுக்கு வசந்தகாலத்துப் பலனான எதைக் கொண்டுவந்தான்?


Q ➤ 547. சீபா ராஜாவுக்கு எவ்வளவு திராட்சரசம் கொண்டுவந்தான்?


Q ➤ 548. யார், ஏறுகிறதற்காக சீபா கழுதைகள் கொண்டு வந்தான்?


Q ➤ 549. சீபா வாலிபர் புசிக்கிறதற்காக எவைகளைக் கொண்டுவந்தான்?


Q ➤ 550. சீபா யார், குடிக்கிறதற்காக திராட்சரசம் கொண்டு வந்தான்?


Q ➤ 551. உன் ஆண்டவனுடைய குமாரன் எங்கே?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 552. தன் தகப்பனின் ராஜ்யத்தை இஸ்ரவேல் வீட்டார் தன் வசமாய் திரும்பப் பண்ணுவார்கள் என்று யார் கூறியதாக சீபா ராஜாவிடம் கூறினான்?


Q ➤ 553. "மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று"-யார். யாரிடம் கூறியது?


Q ➤ 554. சீமேயியின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 555. கேரா யாருடைய வீட்டு வம்சத்தான்?


Q ➤ 556. சீமேயி யாரை தூஷித்துக் கொண்டே நடந்து வந்தான்?


Q ➤ 557. தாவீது மற்றும் அவன் ஊழியக்காரர்மேல் கற்களை எறிந்தவன் யார்?


Q ➤ 558. இரத்தப் பிரியனே என்று சீமேயி யாரைக் கூறினான்?


Q ➤ 559. கர்த்தர் தாவீதின்மேல் எதை திரும்பப்பண்ணினார் என்று சீமேயி கூறினான்?


Q ➤ 560. "இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 561. சீமேயியின் தலையை வாங்கிப்போடட்டுமேஎன்று கூறியவன் யார்?


Q ➤ 562. யார், தன் பிராணனை வாங்கத் தேடுவதாக தாவீது கூறினான்?


Q ➤ 563. தன் சிறுமையைப் பார்த்து, நிந்தைக்குப்பதிலாக தேவன் தனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்று கூறியவன் யார்?


Q ➤ 564. தாவீதுக்கு எதிராக மண்ணைத் தூற்றிக்கொண்டே நடந்தவன் யார்?


Q ➤ 565. "உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 566. உம் தகப்பனிடத்தில் சேவித்ததுபோலவே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்று அப்சலோமிடம் கூறியவன் யார்?


Q ➤ 567. யாரிடத்தில் பிரவேசியும் என்று அகித்தோப்பேல் அப்சலோமுக்கு ஆலோசனைக் கூறினான்?


Q ➤ 568. தன் தகப்பனின் மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தவன் யார்?


Q ➤ 569. யாருக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்?


Q ➤ 570.யாருடைய கண்களுக்கு முன்பாக அப்சலோம் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடம் பிரவேசித்தான்?


Q ➤ 571. அப்சலோமுக்கு அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை.......போலஇருந்தது?