Tamil Bible Quiz 2nd Samuel: 14

Q ➤ 477. ராஜாவின் இருதயம் இன்னும் யார்மேல் தாங்கலாயிருந்தது?


Q ➤ 478. யோவாப் தெக்கோவாவிலிருந்து யாரை அழைத்தான்?


Q ➤ 479. இழவு கொண்டாடுகிறவளைப்போல எதை உடுத்திக்கொண்டு ராஜாவிடம் போக யோவாப் ஸ்திரீயிடம் கூறினான்?


Q ➤ 480. தெக்கோவாவிலுள்ள ஸ்திரீ சொல்லவேண்டிய வார்த்தைகளை அவள் வாயிலே போட்டவன் யார்?


Q ➤ 481. "ராஜாவே, இரட்சியும்" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ 482. நான் விதவையானவள், என் புருஷன் செத்துப்போனான் என்று தாவீதிடம் கூறியவள் யார்?


Q ➤ 483. யாருடைய மயிரில் ஒன்றாவது கீழே விழுவதில்லை என்று தாவீது கூறினான்?


Q ➤ 484. "ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல் இருக்கிறார்"- கூறியவள் யார்?


Q ➤ 485. ராஜா எதினால் குற்றமுள்ளவராய் இருக்கிறார் என்று தெக்கோவாவூர் ஸ்திரீ கூறினாள்?


Q ➤ 486. எவைகளைக் கேட்கும்படி ராஜா தேவதூதனைப் போல இருக்கிறதாக தெக்கோவாவூர் ஸ்திரீ கூறினாள்?


Q ➤ 487.தாவீது ராஜாவின் ஞானம் யாருடைய ஞானத்தைப் போல இருக்கிறது என்று தெக்கோவாவூர் ஸ்திரீ கூறினாள்?


Q ➤ 488."யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 489. அப்சலோமைஅழைத்து வரும்படி ராஜா யாரை அனுப்பினான்?


Q ➤ 490. அப்சலோம் திரும்பி வந்தபோது யாருடைய முகத்தைப் பார்க்கவில்லை?


Q ➤ 491. யாரைப் போல சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இஸ்ரவேலில் வேறு ஒருவரும் இல்லை?


Q ➤ 492. தன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் ஒரு பழுதும் இல்லாதவன் யார்?


Q ➤ 493. 'என் தலைமயிர் எனக்குப் பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளுவேன்.- நான் யார்?


Q ➤ 494. அப்சலோமின் தலைமயிர் சிரைக்கப்படும் பொழுது, ராஜாவுடைய நிறையின் படி அதின் நிறை எவ்வளவு?


Q ➤ 495, அப்சலோமுக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தார்கள்?


Q ➤ 496. அப்சலோமுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?


Q ➤ 497. அப்சலோமின் குமாரத்தியின் பெயர் என்ன?


Q ➤ 498. அப்சலோமின் குமாரத்தி எப்படிப்பட்ட பெண்ணாயிருந்தாள்?


Q ➤ 499. அப்சலோம் ராஜாவின் முகத்தைக் காணாமல் எவ்வளவு நாள் எருசலேமில் குடியிருந்தான்?


Q ➤ 500. யோவாபை ராஜாவினிடத்தில் அனுப்பும்படி அழைப்பித்தவன் யார்?


Q ➤ 501. அப்சலோம் யோவாபை எத்தனைமுறை அழைப்பித்தான்?


Q ➤ 502. யோவாபின் நிலத்தில் என்ன விளைந்திருந்தது?


Q ➤ 503. அப்சலோம் வேலைக்காரரை அனுப்பி யாருடைய நிலத்தை தீக்கொளுத்திப் போட்டான்?


Q ➤ 504. "என்மேல் குற்றமிருந்தால் ராஜா என்னைக் கொன்றுபோடட்டும்"- கூறியவன் யார்?