Tamil Bible Quiz 1st Samuel: 2

Q ➤ 53. "என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது”- கூறியவள் யார்?


Q ➤ 54. ..........கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது என்று அன்னாள் கூறினாள்?


Q ➤ 55. யார் மேல் தன் வாய் திறந்திருக்கிறது என்று அன்னாள் கூறினாள்?


Q ➤ 56. யாரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை?


Q ➤ 57.எங்கள் தேவனைப்போல.......இல்லையென்று அன்னாள் கூறினாள்?


Q ➤ 58.எவைகள் வாயிலிருந்து புறப்படவேண்டாம் என்று அன்னாள் கூறினாள்?


Q ➤ 59. யாருடைய வில் முறிந்தது என்று அன்னாள் கூறினாள்?


Q ➤ 60. பலத்தினால் இடைக்கட்டப்பட்டவர்கள் யார்?


Q ➤ 61. அப்பத்துக்காக கூலி வேலை செய்கிறவர்கள் யார்?


Q ➤ 62. யார், இனிமேல் பசியாயிருப்பதில்லை என்று அன்னாள் கூறினாள்?


Q ➤ 63. யார், ஏழு பெற்றாள் என்று அன்னாள் கூறினாள்?


Q ➤ 64. யார், பலட்சயப்பட்டாள் என்று அன்னாள் கூறினாள்?


Q ➤ 65.கர்த்தர் கொல்லுகிறவரும்...மாயிருக்கிறார்?


Q ➤ 66. பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 67.தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 68. கர்த்தர் யாரை புழுதியிலிருந்து எடுக்கிறார்?


Q ➤ 69. கர்த்தர் எளியவனை என்ன செய்கிறார்?


Q ➤ 70. கர்த்தர் எவர்களை பிரபுக்களோடு உட்காரப்பண்ணுகிறார்?


Q ➤ 71. சிறியவனையும் எளியவனையும் கர்த்தர் எதை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்?


Q ➤ 72. பூமியின் அஸ்திபாரங்கள் யாருடையவைகள்?


Q ➤ 73. பூமியின் அஸ்திபாரங்கள் மேல் கர்த்தர் எதை வைத்தார்?


Q ➤ 74. கர்த்தர் யாருடைய பாதங்களைக் காப்பார்?


Q ➤ 75. இருளிலே மௌனமாகிறவர்கள் யார்?


Q ➤ 76. ஒருவனும் எதினாலே மேற்கொள்வதில்லை என்று அன்னாள் கூறினாள்?


Q ➤ 77. யாரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்?


Q ➤ 78. கர்த்தர் எவைகளை நியாயந்தீர்ப்பார்?


Q ➤ 79. கர்த்தர் தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு .....அளிக்கிறார்?


Q ➤ 80. கர்த்தர் யாருடைய கொம்பை உயரப்பண்ணுவார்?


Q ➤ 81. ஏலிக்கு முன்பாகப் பணிவிடை செய்துகொண்டிருந்தவன் யார்?


Q ➤ 82. சாமுவேல் யாருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்?


Q ➤ 83. யாருடைய குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்?


Q ➤ 84. ஏலியின் குமாரர் யாரை அறியாதிருந்தார்கள்?


Q ➤ 85. யாருடைய பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது?


Q ➤ 86. மனுஷர் எதை வெறுப்பாய் எண்ணினார்கள்?


Q ➤ 87. சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் எதைத் தரித்தவனாய் கர்த்தருக்கு முன்பாக பணிவிடை செய்தான்?


Q ➤ 88. சாமுவேலின் தாய் வருஷந்தோறும் பலி செலுத்த வரும்போது சாமுவேலுக்கு எதை தைத்துக் கொண்டு வருவாள்?


Q ➤ 89. அன்னாளுக்கு எத்தனை குமாரத்திகள் பிறந்தார்கள்?


Q ➤ 90. அன்னாளுக்கு மீண்டும் எத்தனை குமாரர்கள் பிறந்தார்கள்?


Q ➤ 91. அன்னாளுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள்?


Q ➤ 92.கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தவன் யார்?


Q ➤ 93. மிகுந்த கிழவனாயிருந்தவன் யார்?


Q ➤ 94. ஆசரிப்புக் கூடார வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனித்தவர்கள் யார்?


Q ➤ 95. "கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே”- ஏலி யாரிடம் கூறினான்?


Q ➤ 96. மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் செய்யும் பாவத்தைத் தீர்ப்பவர்கள் யார்?


Q ➤ 97."கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனுக்காக விண்ணப்பஞ்செய்யத் தக்கவன் யார்?"- கேட்டவன் யார்?


Q ➤ 98. கர்த்தர் யாரைச் சங்கரிக்க சித்தமாயிருந்தார்?


Q ➤ 99.சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் வளர்ந்து யாருக்குப் பிரியமாக நடந்து கொண்டான்?


Q ➤ 100. ஏலி கர்த்தரைப் பார்க்கிலும் யாரை மதிப்பதாக தேவனுடைய மனுஷன் கூறினான்?


Q ➤ 101.கர்த்தர் யாரை கனம்பண்ணுவார்?


Q ➤ 102. கர்த்தரை அசட்டைப் பண்ணுகிறவர்கள் என்ன ஆவார்கள்?


Q ➤ 103. "உன் புயத்தையும் உன் பிதாவின் வீட்டாரின் புயத்தையும் நான் தறித்துப்போடும் நாட்கள் வரும்"- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 104.இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் நன்மைக்குப் பதிலாக எதைக் காண்பாய் என்று தேவனுடைய மனுஷன் ஏலியிடம் கூறினார்?


Q ➤ 105.ஒருபோதும் உன் வீட்டில்........இருப்பதில்லையென்று ஏலியிடம் கூறப்பட்டது?


Q ➤ 106. ஏலியின் வம்சத்தில் கர்த்தர் நிர்மூலமாக்காதவர்கள் எதை பூத்துப்போகப் பண்ணுவார்கள்?


Q ➤ 107.ஏலியின் வம்சத்தில் கர்த்தர் நிர்மூலமாக்காதவர்கள் எதை வேதனைப்படுத்துவார்கள்?


Q ➤ 108. ஏலியின் வம்சத்தில் உள்ள யாவரும் எப்பொழுது சாவார்கள் என்று தேவனுடைய மனுஷன் கூறினார்?


Q ➤ 109. ஓப்னி, பினெகாஸ் மேல் வருவது யாருக்கு அடையாளமாயிருக்கும்?


Q ➤ 110. யார், ஒரேநாளில் சாவார்கள் என்று ஏலியிடம் கூறப்பட்டது?


Q ➤ 111.கர்த்தர் எவைகளுக்கு ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணுவார்?


Q ➤ 112. கர்த்தர் தாம் எழும்பப்பண்ணும் ஆசாரியனுக்கு எதைக் கட்டுவார்?


Q ➤ 113. கர்த்தர் எழும்பப்பண்ணும் ஆசாரியன் யாருக்கு முன்பாக சகல நாளும் நடந்துகொள்ளுவான்?


Q ➤ 114.ஏலியின் வீட்டில் மீதியாயிருப்பவன் கர்த்தர் ஏற்படுத்தும் ஆசாரியனிடத்தில் எவைகளுக்காக கெஞ்சுவான்?