Tamil Bible Quiz Zephaniah Chapter 1

Q ➤ 1. ஆமோனின் புத்திரன் பெயர் என்ன?


Q ➤ 2. யோசியா என்பவன் யார்?


Q ➤ 3. எஸ்கியாவின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 4. ஆமரியாவின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 5. கெதலியாவின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 6. கூஷின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 7. செப்பனியாவுக்கு உண்டானது எது?


Q ➤ 8. எதை முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 9. மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்பவர் யார்?


Q ➤ 10. ஆகாயத்துப்பறவைகளைக் கர்த்தர் யாரோடேகூட வாரிக்கொள்வார்?


Q ➤ 11. சமுத்திரத்து மச்சங்களைக் கர்த்தர் யாரோடே கூட வாரிக்கொள்வார்?


Q ➤ 12. இடறுகிறதற்கேதுவானவைகளை துன்மார்க்கரோடே கூட வாரிக்கொள்பவர் யார்?


Q ➤ 13. கர்த்தர் யாரைச் சங்காரம் பண்ணுவேன் என்று கூறினார்?


Q ➤ 14. யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின் மேலும் கையை நீட்டுபவர் யார்?


Q ➤ 15. எதில் மீதியாயிருக்கிறதைக் கர்த்தர் சங்காரம் பண்ணுவார்?


Q ➤ 16. ஆசாரியர்களோடேகூட எவர்களின் பேரையும் கர்த்தர் சங்காரம் பண்ணுவார்?


Q ➤ 17. வீடுகளின்மேல் எதைப் பணிகிறவர்களையும் கர்த்தர் சங்காரம் பண்ணுவார்?


Q ➤ 18. எதின்பேரில் ஆணையிட்டுப் பணிகிறவர்களைக் கர்த்தர் சங்காரம் பண்ணுவார்?


Q ➤ 19. கர்த்தரை விட்டுப் கர்த்தர் சங்காரம் பண்ணுவார்?


Q ➤ 20. யாரைத் தேடாமலும் விசாரியாமலுமிருக்கிறவர்களைக் கர்த்தர் சங்காரம் பண்ணுவார்?


Q ➤ 21. யாருக்கு முன்பாக மௌனமாயிருக்க வேண்டும்?


Q ➤ 22. எது சமீபித்திருக்கிறது?


Q ➤ 23. கர்த்தர் எதை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்?


Q ➤ 24. கர்த்தர் ஆயத்தம்பண்ணியிருக்கிற யாகத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 25. அதிபதிகளும் ராஜகுமாரரும் எப்பொழுது தண்டிக்கப்படுவார்கள்?


Q ➤ 26. மறுதேச வஸ்திரம் தரிக்கிற யாவரும் எப்பொழுது தண்டிக்கப்படுவார்கள்?


Q ➤ 27. எவைகளினால் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரும் தண்டிக்கப்படுவார்கள்?


Q ➤ 28. கர்த்தருடைய யாகத்தின் நாளிலே மீன்வாசலிலிருந்து உண்டாவது எது?


Q ➤ 29. கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து உண்டாவது என்ன?


Q ➤ 30. கர்த்தருடைய யாகத்தின் நாளிலே மேடுகளிலிருந்து உண்டாவது என்ன?


Q ➤ 31. எதின் குடிகள் அலற வேண்டும்?


Q ➤ 32. எவர்கள் எல்லாரும் சங்காரமானார்கள்?


Q ➤ 33. எவர்கள் யாவரும் வெட்டுண்டு போனார்கள்?


Q ➤ 34. கர்த்தர் எதை விளக்கு கொளுத்திச் சோதிப்பார்?


Q ➤ 35. வண்டல் போல குழம்பியிருப்பவர்களைத் தண்டிப்பவர் யார்?


Q ➤ 36. கர்த்தர் எதைச் செய்வதில்லை என்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள்?


Q ➤ 37. யார் தீமைசெய்வதுமில்லை என்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள்?


Q ➤ 38. கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை. தீமைசெய்வதும் இல்லை என்று சொல்லுகிறவர்களுக்கு கொள்ளையாவது எது?


Q ➤ 39. கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை, தீமைசெய்வதும் இல்லை என்று சொல்லுகிறவர்களுக்கு பாழாய்போவது எது?


Q ➤ 40. எவர்கள் வீடுகளைக்கட்டியும் அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்?


Q ➤ 41. எவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும் அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை?


Q ➤ 42. யாருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது?


Q ➤ 43. எது கிட்டிச் சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது?


Q ➤ 44. கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்கு யார் முதலாய் மனங்கசந்து அலறுவான்?


Q ➤ 45. உக்கிரத்தின் நாள் எது?


Q ➤ 46. இக்கட்டும் இடுக்கமுமான நாள் எது?


Q ➤ 47. அழிவும் பாழ்க்கடிப்புமான நாள் எது?


Q ➤ 48. இருளும் அந்தகாரமுமான நாள் எது?


Q ➤ 49. மப்பும் மந்தாரமுமான நாள் எது?


Q ➤ 50. அரணிப்பான நகரங்களுக்கு விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள் எது?


Q ➤ 51. உயரமான கொத்தளங்களுக்கு விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள் எது?


Q ➤ 52. மனுஷர் யாருக்கு விரோதமாய் பாவஞ்செய்தார்கள்?


Q ➤ 53. மனுஷர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால் அவர்கள் யாரைப்போல் நடக்கும்படி வருத்தப்படுவார்கள்?


Q ➤ 54. யாருடைய இரத்தம் புழுதியைப் போல் சொரியப்படும்?


Q ➤ 55. மனுஷருடைய மாம்சம் ஏன் எருவைப்போல் கிடக்கும்?


Q ➤ 56. மனுஷருடைய வெள்ளியும் பொன்னும் எப்பொழுது அவர்களைத் தப்புவிக்கமாட்டாது?


Q ➤ 57. கர்த்தருடைய எரிச்சலின் அக்கினியினால் அழிவது எது?


Q ➤ 58. தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுபவர் யார்?