Tamil Bible Quiz Zechariah Chapter 3

Q ➤ 70. யோசுவா என்பவன் யார்?


Q ➤ 71. கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றவன் யார்?


Q ➤ 72. யோசுவாவுக்கு வலதுபக்கத்திலே நின்றவன் யார்?


Q ➤ 73. சாத்தான் யாருக்கு விரோதஞ்செய்ய வந்து நின்றான்?


Q ➤ 74. "கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 75. சாத்தானை கடிந்து கொள்பவர் யார்?


Q ➤ 76. அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி யார்?


Q ➤ 77. யோசுவா எதைத் தரித்திருந்தான்?


Q ➤ 78. “இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்து போடுங்கள்"-யார் இவன்?


Q ➤ 79. கர்த்தர் யோசுவாவின் எதை நீங்கச் செய்தார்?


Q ➤ 80. யோசுவாவுக்கு தரிப்பிக்கப்பட்டது எது?


Q ➤ 81. யோசுவாவின் சிரசின் மேல் எதை வைத்தார்கள்?


Q ➤ 82. யோசுவாவுக்கு எதைத் தரிப்பித்தார்கள்?


Q ➤ 83. யோசுவாவின் அருகே நின்றவன் யார்?


Q ➤ 84. யோசுவா கர்த்தருடைய காவலைக் காத்தால் எங்கே நியாயம் விசாரிப்பான்?


Q ➤ 85. யோசுவா எதைக் காவல் காப்பான்?


Q ➤ 86. யாருக்கு உலாவுகிறதற்கு இடம் கட்டளையிடப்படும்?


Q ➤ 87. யோசுவாவோடு எவர்களும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கக்கடவர்கள்?


Q ➤ 88. கர்த்தர் யாரை வரப்பண்ணுவார்?


Q ➤ 89. யோசுவாவுக்கு முன்பாக வைக்கப்பட்டது எது?


Q ➤ 90. ஒரே கல்லின் மேல் எவைகள் வைக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 91. கர்த்தர் எதின் சித்திர வேலையை நிறைவேற்றுவார்?


Q ➤ 92. கர்த்தர் தேசத்தில் எதை நீக்கிப் போடுவார்?


Q ➤ 93. இந்த தேசத்தில் அக்கிரமத்தை சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்? நீக்கிப்போடுவேன் என்று


Q ➤ 94. ஜனங்கள் ஒருவரையொருவர் எப்பொழுது திராட்சைச் செடியின் கீழ் வரவழைப்பார்கள்?


Q ➤ 95. ஜனங்கள் ஒருவரையொருவர் எப்பொழுது அத்திமரத்தின் கீழ் வரவழைப்பார்கள்?