Tamil Bible Quiz Revelation Chapter 6

Q ➤ 211. யார் முத்திரைகளை உடைக்கிறதை யோவான் கண்டார்?


Q ➤ 212. நீ வந்து பார் என்று யோவானிடம் கூறியது எது?


Q ➤ 213. முதலாம் ஜீவன் நீ வந்து பார் என்று எதை போன்ற சத்தமாய் யோவானிடம் கூறியது?


Q ➤ 214. முதல் முத்திரையை உடைத்தபோது யோவான் எதைக் கண்டார்?


Q ➤ 215. வெள்ளைக்குதிரையின்மேல் ஏறியிருந்தவன் எதைப் பிடித்திருந்தான்?


Q ➤ 216. வெள்ளைக்குதிரையின்மேல் ஏறியிருந்தவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன?


Q ➤ 217. ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டவன் யார்?


Q ➤ 218. இரண்டாம் முத்திரையை உடைத்தபோது யோவானை அழைத்தது எது?


Q ➤ 219. இரண்டாம் முத்திரையை உடைத்தபோது புறப்பட்டது எது?


Q ➤ 220. சிவப்புக்குதிரைமேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலிருந்து எதை எடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது?


Q ➤ 221. பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும்படியான அதிகாரம் எதற்காக சிவப்புக்குதிரையின் மேல் இருந்தவனுக்குக் கொடுக்கப்பட்டது?


Q ➤ 222. சிவப்புக்குதிரையின் மேலிருந்தவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன?


Q ➤ 223. மூன்றாம் முத்திரையை உடைத்தபோது யோவானை அழைத்தது எது?


Q ➤ 224. மூன்றாம் முத்திரையை உடைத்தபோது யோவான் எதைக் கண்டார்?


Q ➤ 225. கறுப்புக்குதிரையின் மேலிருந்தவன் எதை கையில் பிடித்திருந்தான்?


Q ➤ 226. ஒருபடி கோதுமை எத்தனை பணத்துக்குக் கிடைக்கும்?


Q ➤ 227. ஒரு பணத்துக்கு எத்தனைபடி வாற்கோதுமை கிடைக்கும்?


Q ➤ 228. எவைகளை சேதப்படுத்தாதே என்ற சத்தத்தை யோவான் கேட்டார்?


Q ➤ 229. எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்னும் சத்தம் எங்கேயிருந்து உண்டானது?


Q ➤ 230. நாலாம் முத்திரையை உடைத்தபோது யோவானை அழைத்தது எது?


Q ➤ 231. நாலாம் முத்திரையை உடைத்தபோது யோவான் எதைக் கண்டார்?


Q ➤ 232.மங்கின நிறமுள்ள குதிரையின்மேல் ஏறியிருந்தவனுக்கு பெயர் என்ன?


Q ➤ 233. மரணம் என்பவனின் பின் சென்றது எது?


Q ➤ 234. பூமியின் காற்பங்கிலுள்ளவர்களை கொலை செய்யும்படியான அதிகாரம் எவைகளுக்கு கொடுக்கப்பட்டது?


Q ➤ 235. பூமியின் காற்பங்கிலுள்ளவர்களை எவைகளினால் கொல்லும்படியான அதிகாரம் மரணத்துக்குக் கொடுக்கப்பட்டது?


Q ➤ 236. தேவவசனத்தினிமித்தமும், தங்கள் சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்ட வர்களுடைய ஆத்துமாக்களை யோவான் எங்கே கண்டார்?


Q ➤ 237. இரத்த சாட்சிகள் எதைக் குறித்து ஆண்டவரிடம் முறையிட்டார்கள்?


Q ➤ 238. இரத்த சாட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது எது?


Q ➤ 239. இரத்த சாட்சிகள் தங்கள்.......நிறைவாகுமளவும்இளைப்பாறவேண்டும்?


Q ➤ 240. எவர்களுடைய தொகை நிறைவாகுமளவும் இரத்த சாட்சிகள் இளைபாற வேண்டும்?


Q ➤ 241 எந்த முத்திரை உடைக்கப்பட்டபோது பூமி மிகவும் அதிர்ந்தது?


Q ➤ 242. ஆறாம் முத்திரை உடைபட்டபோது சூரியன் எதைப்போல கறுத்தது?


Q ➤ 243. ஆறாம் முத்திரை உடைப்பட்டபோது சந்திரன் எதைப்போலானது?


Q ➤ 244. ஆறாம் முத்திரை உடைப்பட்டபோது பூமியில் விழுந்தவை எவை?


Q ➤ 245. எது பெருங்காற்றினால் அசைக்கப்பட்டு, காய்கள் உதிருகிறதுபோல நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன?


Q ➤ 246. சுருட்டப்பட்ட புஸ்தகம்போல விலகிப்போனது எது?


Q ➤ 247. தங்கள் இடங்களைவிட்டு அகன்று போனவை எவை?


Q ➤ 248. குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 249. பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி நீங்கள் எங்கள்மேல் விழுங்கள் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 250. யாருடைய முகத்திற்குத் தங்களை மறைத்துக்கொள்ளும்படி பூமியின் மக்கள் பர்வதங்களிடமும் கன்மலைகளிடமும் கூறினார்கள்?


Q ➤ 251. யாருடைய கோபத்திற்கு தங்களை மறைத்துக்கொள்ளும்படி பூமியின் மக்கள் பர்வதங்களிடமும் கன்மலைகளிடமும் கூறினார்கள்?


Q ➤ 252.கோபாக்கினையின்.......................வந்துவிட்டது?


Q ➤ 253. "யார், நிலைநிற்கக் கூடும்கூறியவர்கள் யார்?