Tamil Bible Quiz Revelation Chapter 16

Q ➤ 651. தேவனுடைய கோபகலசங்களை உடைய தூதர்கள் எத்தனை பேர்?


Q ➤ 652. தேவனுடைய கோபகலசங்களை எங்கே ஊற்றும்படி தூதர்களிடம் கூறப்பட்டது?


Q ➤ 653. தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றும்படி தூதர்களிடம் கூறியது எது?


Q ➤ 654. முதலாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின்மேல் ஊற்றினான்?


Q ➤ 655. முதலாம் தூதனால் ஏற்பட்ட வாதை எது?


Q ➤ 656. பொல்லாத கொடிய புண் யாருக்கு உண்டானது?


Q ➤ 657. இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின்மேல் ஊற்றினான்?


Q ➤ 658. இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஊற்ற அது எதைப் போலாயிற்று?


Q ➤ 659. யார் தன் கலசத்திலுள்ளதை ஊற்ற, சமுத்திரத்து பிராணிகள் மாண்டுபோயின?


Q ➤ 660. மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின்மேல் ஊற்றினான்?


Q ➤ 661. மூன்றாம் தூதனால் ஏற்பட்ட வாதை எது?


Q ➤ 662. மூன்றாம் தூதனால் இரத்தமாக மாறினவை எவை?


Q ➤ 663. தண்ணீர்கள் இரத்தமானதைக் கண்டு கடவுளை நீதியுள்ளவர் என்று அறிக்கையிட்டவன் யார்?


Q ➤ 664. இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் கூறியவன் யார்?


Q ➤ 665. மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள் யாருடைய இரத்தத்தை சிந்தியவர்கள்?


Q ➤ 666. மிருகத்தை வணங்குகிறவர்களுக்கு தேவன் எதை குடிக்கக் கொடுத்தார்?


Q ➤ 667. இரத்தத்தைக் குடிப்பதற்குப் பாத்திரமானவர்கள் யார்?


Q ➤ 668. சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்?


Q ➤ 669. நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின்மேல் ஊற்றினான்?


Q ➤ 670. தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதிகாரம் பெற்றது எது?


Q ➤ 671. மிகுந்த உஷ்ணத்தினால் தகிக்கப்பட்டு, தேவனுடைய நாமத்தைத் தூஷித்தவர்கள் யார்?


Q ➤ 672. ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின்மேல் ஊற்றினான்?


Q ➤ 673. ஐந்தாம் தூதன் மூலமாக இருளடைந்தது எது?


Q ➤ 674. தங்கள் வருத்தங்களால் தங்கள் நாவுகளைக் கடிந்துகொண்டவர்கள் யார்?


Q ➤ 675. மிருகத்தை வணங்குகிறவர்கள் தங்கள் வருத்தங்களாலும் புண்களாலும் யாரைத் தூஷித்தார்கள்?


Q ➤ 676. ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின்மேல் ஊற்றினான்?


Q ➤ 677. சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருபவர்கள் யார்?


Q ➤ 678. யாருக்கு வழி ஆயத்தமாகும்படி ஐபிராத் நதியின் தண்ணீர் வற்றிப்போனது?


Q ➤ 679. வலுசர்ப்பம், மிருகம் மற்றும் கள்ளத்தீர்க்கதரிசிகளின் வாயிலிருந்து வந்தது என்ன?


Q ➤ 680. வலுசர்ப்பம், மிருகம் மற்றும் கள்ளத்தீர்க்கதரிசிகளின் வாயிலிருந்து எத்தனை அசுத்த ஆவிகள் வந்தன?


Q ➤ 681. மூன்று அசுத்த ஆவிகளும் எதற்கு ஒப்பாக காணப்பட்டது?


Q ➤ 682. பிசாசுகளின் ஆவிகள் எதைச் செய்தன?


Q ➤ 683. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடப்பது என்ன?


Q ➤ 684. பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைக்கூட்டிச் சேர்க்கும்படி சென்றது யார்?


Q ➤ 685. இதோ, திருடனைப்போல் வருகிறேன் என்ற சத்தம் எங்கேயிருந்து உண்டானது?


Q ➤ 686. பிசாசுகளின் ஆவிகள் எதற்காக ராஜாக்களைக் கூட்டிச் சேர்க்கும்படி சென்றது?


Q ➤ 687. நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, எதை காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 688. தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்கிறவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 689. பூமியின் ராஜாக்கள் எந்த இடத்திலே கூட்டி சேர்க்கப்பட்டார்கள்?


Q ➤ 690. அர்மகெதோன் என்பது எந்த பாஷையில் அழைக்கப்பட்டுள்ளது?


Q ➤ 691. ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின்மேல் ஊற்றினான்?


Q ➤ 692. ஏழாம் தூதன் கலசத்திலுள்ளதை ஊற்றியபோது பிறந்த பெருஞ்சத்தம் என்ன?


Q ➤ 693. ஆயிற்று என்கிற சத்தம் எங்கேயுள்ள சிங்காசனத்திலிருந்து பிறந்தது?


Q ➤ 694. எந்த தூதன் கலசத்தை ஊற்றியபோது சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது?


Q ➤ 695. ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியபோது மிகவும் அதிர்ந்தது எது?


Q ➤ 696. பூமியின்மேல் எதுமுதற்கொண்டு உண்டாகாத பெரிய அதிர்ச்சி ஏழாம் தூதன் சலசத்தை ஊற்றியபோது உண்டானது?


Q ➤ 697. மகா நகரம் எத்தனைப் பங்காக பிரிக்கப்பட்டது?


Q ➤ 698. ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் யாருடைய பட்டணங்கள் விழுந்தன?


Q ➤ 699. தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரம் யாருக்கு கொடுக்கப்பட்டது?


Q ➤ 700. ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் அகன்று போனவை எவை?


Q ➤ 701. ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் காணப்படாமல் போனவை எவை?


Q ➤ 702. பெரிய கல்மழை எங்கேயிருந்து மனுஷர்மேல் விழுந்தது?


Q ➤ 703. எதன் நிறையான கல்மழை வானத்திலிருந்து விழுந்தது?


Q ➤ 704. மகா கொடியதாயிருந்த வாதை எது?