Tamil Bible Quiz Revelation Chapter 15

Q ➤ 628. வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளத்தைக் கண்டவர் யார்?


Q ➤ 629. எவைகளையுடைய ஏழு தூதரை யோவான் வானத்திலே கண்டார்?


Q ➤ 630. ஏழு வாதைகளுடன் முடிவடைகிறது என்ன?


Q ➤ 631. கண்ணாடிக்கடலில் கலந்திருந்தது என்ன?


Q ➤ 632. கண்ணாடிக் கடலருகே நின்றிருந்தவர்கள் யார்?


Q ➤ 633. ஜெயங்கொண்டவர்கள் எதைப்பிடித்துக்கொண்டு கண்ணாடிக் கடலருகே நின்றார்கள்?


Q ➤ 634. எதற்கு உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் கண்ணாடிக் கடலருகே நின்றார்கள்?


Q ➤ 635. தவனுடைய ஊழியக்காரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் யார்?


Q ➤ 636. ஜெயங்கொண்டவர்கள் எவர்களுடைய பாட்டைப் பாடுவார்கள்?


Q ➤ 637. யாருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்?


Q ➤ 638. நீதியும் சத்தியமுமான வழிகள் யாருடையது?


Q ➤ 639. பரிசுத்தராயிருக்கிற ஒருவர் யார்?


Q ➤ 640. தேவனுடைய நீதியான செயல்கள் என்ன ஆயின?


Q ➤ 641. எல்லா ஜாதிகளும் வந்து யாரைத் தொழுதுகொள்ளுவார்கள்?


Q ➤ 642. பரலோகத்திலே காணப்படும் ஆலயம் என்பது எது?


Q ➤ 643. ஏழு வாதைகளுடைய ஏழு தூதர்கள் எங்கிருந்து புறப்பட்டார்கள்?


Q ➤ 644. சுத்தமும் பிரகாசமுமான வஸ்திரம் தரித்திருந்தவர்கள் யார்?


Q ➤ 645. ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்கள் தங்கள் மார்பருகே எதை கட்டியிருந்தார்கள்?


Q ➤ 646. தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்திருந்தவை எவை?


Q ➤ 647. நான்கு ஜீவன்களிலொன்று ஏழு வாதைகளின் தூதர்களுக்கு கொடுத்தது என்ன?


Q ➤ 648. தேவனுடைய மகிமையினாலும் வல்லமையினாலும் உண்டானது எது?


Q ➤ 649. தேவனுடைய வல்லமையினால் உண்டான புகையால் நிறைந்தது எது?


Q ➤ 650. ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியுமட்டும் எதினுள் பிரவேசிக்க கூடாதிருந்தது?