Tamil Bible Quiz Revelation Chapter 13

Q ➤ 517. கடற்கரை மணலின்மேல் நின்றுகொண்டிருந்தவர் யார்?


Q ➤ 518. சமுத்திரத்திலிருந்து எழும்பிவருவதாக யோவான் கண்டது என்ன?


Q ➤ 519. சமுத்திரத்திலிருந்து வந்த மிருகத்திற்கு எத்தனை தலைகள் இருந்தன?


Q ➤ 520. சமுத்திரத்திலிருந்து வந்த மிருகத்திற்கு எத்தனை கொம்புகள் இருந்தன?


Q ➤ 521. சமுத்திரத்து மிருகத்தின் கொம்புகளின்மேல் இருந்தது என்ன?


Q ➤ 522. சமுத்திரத்து மிருகத்தின் தலைகளின்மேல் இருந்தது என்ன?


Q ➤ 523. சமுத்திரத்து மிருகம் எந்த மிருகத்தைப் போலிருந்தது?


Q ➤ 524. சமுத்திரத்து மிருகத்தின் கால்கள் எதைப்போலிருந்தன?


Q ➤ 525. சிங்கத்தின் வாயை உடைய மிருகம் எது?


Q ➤ 526. சமுத்திரத்து மிருகத்துக்குத் தன் சிங்காசனத்தைக் கொடுத்தது எது?


Q ➤ 527. தன் பலத்தையும் அதிகாரத்தையும் வலுசர்ப்பம் எதற்குக் கொடுத்தது?


Q ➤ 528. எதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவான காயமுடையதாயிருந்தது?


Q ➤ 529. சாவுக்கேதுவான எதனுடைய காயம் சொஸ்தமாக்கப்பட்டது?


Q ➤ 530. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே எதைப் பின்பற்றினார்கள்?


Q ➤ 531. பூமியிலுள்ள ஜனங்கள் எவைகளை வணங்கினார்கள்?


Q ➤ 532. "மிருகத்திற்கு ஒப்பானவன் யார்?" - கூறியவர்கள் யார்?


Q ➤ 533. "சமுத்திரத்து மிருகத்தோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்?" கூறியவர்கள் யார்?


Q ➤ 534. சமுத்திரத்து மிருகத்துக்கு எவைகளைப் பேசும் வாய் கொடுக்கப்பட்டது?


Q ➤ 535. சமுத்திரத்து மிருகத்துக்கு எத்தனை மாதம் யுத்தம்பண்ண அதிகாரம் கொடுக்கப்பட்டது?


Q ➤ 536. சமுத்திரத்து மிருகம் யாரை தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்தது?


Q ➤ 537. தேவனுடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும் தூஷித்தது எது?


Q ➤ 538. சமுத்திரத்து மிருகம் எங்கே வாசமாயிருக்கிறவர்களைத் தூஷித்தது?


Q ➤ 539. சமுத்திரத்து மிருகத்துக்கு யாரை ஜெயிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது?


Q ➤ 540. ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள் மேலும் எதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது?


Q ➤ 541. எதில் பேரெழுதப்படாதவர்கள் சமுத்திரத்து மிருகத்தை வணங்குவார்கள்?


Q ➤ 542. எதுமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராதவர்கள் சமுத்திரத்து மிருகத்தை வணங்குவார்கள்?


Q ➤ 543. சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன்................?


Q ➤ 544. பட்டயத்தினாலே கொல்லுகிறவன் எதினாலே கொல்லப்பட வேண்டும்?


Q ➤ 545. பாருடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும் என்று 545. யாருடைய கூறப்பட்டுள்ளது?


Q ➤ 546. வேறொரு மிருகம் எங்கேயிருந்து எழும்பினது?


Q ➤ 547. பூமியிலிருந்து எழும்பின மிருகத்திற்கு எத்தனை கொம்புகளிருந்தன?


Q ➤ 548. பூமியிலிருந்தெழும்பின மிருகத்தின் கொம்புகள் எதற்கு ஒப்பாயிருந்தன?


Q ➤ 549. பூமியிலிருந்தெழும்பின மிருகம் எதைப்போல பேசியது?


Q ➤ 550. பூமியிலிருந்து எழும்பின மிருகம் எதினுடைய அதிகாரம் முழுவதையும் நடப்பித்தது?


Q ➤ 551. சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்திருந்தது எது?


Q ➤ 552. பூமியும் அதின் குடிகளும் சமுத்திரத்து மிருகத்தை வணங்கும்படி செய்தது எது?


Q ➤ 553. பூமியிலிருந்தெழும்பின மிருகம் எங்கிருந்து அக்கினியை இறங்கப்பண்ணியது?


Q ➤ 554. அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கியது எது?


Q ➤ 555. பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்தது எது?


Q ➤ 556. சமுத்திரத்து மிருகத்திற்கு எதைப்பண்ண வேண்டுமென்று பூமியிலிருந்தெழும்பின மிருகம் பூமியின் குடிகளிடம் சொல்லியது?


Q ➤ 557. எந்த மிருகத்தின் சொரூபம் பேசியது?


Q ➤ 558. எதின் சொரூபத்தை வணங்காத யாவரும் கொலை செய்யப்படுவார்கள்?


Q ➤ 559. சமுத்திரத்து மிருகத்தின் சொரூபத்திற்கு பூமியின் மிருகம் எதைக் கொடுக்கும்படியான சத்துவம் பெற்றிருந்தது?


Q ➤ 560. பூமியிலிருந்தெழும்பின மிருகம் எவர்கள் யாவரும் முத்திரையைப் பெறும்படி செய்தது?


Q ➤ 561. பூமியின் குடிகள் முத்திரையை எங்கே பெறவேண்டும்?


Q ➤ 562. எதினுடைய முத்திரையை தரித்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டது?


Q ➤ 563. எதின் இலக்கத்தை தரித்தவர்கள் கொள்ளவும் விற்கவும் முடிந்தது?


Q ➤ 564. எதின் இலக்கத்தை தரியாதவர்கள் கொள்ளவும் விற்கவும் கூடாதிருந்தது?


Q ➤ 565. எதிலே ஞானம் விளங்குவதாக கூறப்படுகிறது?


Q ➤ 566. மிருகத்தின் இலக்கத்தை எவன் கணக்கு பார்க்கக்கடவன்?


Q ➤ 567. மிருகத்தின் இலக்கம் யாருடைய இலக்கமாயிருக்கிறது?


Q ➤ 568. மிருகத்தின் இலக்கம் என்ன?