Tamil Bible Quiz Revelation Chapter 11

Q ➤ 408. யோவானிடம் எதற்கு ஒப்பான அளவுகோல் கொடுக்கப்பட்டது?


Q ➤ 409. எவைகளை அளக்கும்படி யோவானிடம் கூறப்பட்டது?


Q ➤ 410. தேவனுடைய ஆலயம், பலிபீடம் மற்றும் அதில் தொழுது கொள்ளுகிறவர்களை அளக்கும்படி யோவானிடம் கூறியவன் யார்?


Q ➤ 411. ஆலயத்திற்குப் புறம்பான பிராகாரம் யாருடையது?


Q ➤ 412. யாருடைய பிராகாரத்தை அளக்காமல் புறம்பாக்கிப்போட யோவானிடம் கூறப்பட்டது?


Q ➤ 413. பரிசுத்த நகரத்தை மிதிப்பவர்கள் யார்?


Q ➤ 414. பரிசுத்த நகரத்தை புறஜாதியார் எத்தனைமாதம் மிதிப்பார்கள்?


Q ➤ 415. இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய் தீர்க்கதரிசனம் சொல்பவர்கள் யார்?


Q ➤ 416. இரண்டு சாட்சிகள் எத்தனை நாட்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்?


Q ➤ 417. பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்கள் யார்?


Q ➤ 418. இரண்டு விளக்குத்தண்டுகள் என்பது யாரைக் குறிக்கின்றது?


Q ➤ 419. இரண்டு சாட்சிகளின் வாயிலிருந்துப் புறப்பட்டு சத்துருக்களைப் பட்சிப்பது எது?


Q ➤ 420. கர்த்தருடைய சாட்சிகளை சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எதினால் கொல்லப்பட வேண்டும்?


Q ➤ 421. மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்?


Q ➤ 422. இரண்டு சாட்சிகள்...........சொல்லி, வருகிற நாட்களில் மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அதிகாரம் உண்டு?


Q ➤ 423. தண்ணீரை இரத்தமாக மாற்ற அதிகாரம் பெற்றவர்கள் யார்?


Q ➤ 424. பூமியை சகலவித வாதைகளாலும் வாதிக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்?


Q ➤ 425. இரண்டு சாட்சிகளும் எப்பொழுதெல்லாம் பூமியை வாதைகளால் வாதிக்க அதிகாரம் பெற்றார்கள்?


Q ➤ 426. இரண்டு சாட்சிகளோடே யுத்தம்பண்ணுவது எது?


Q ➤ 427. பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் எவர்களை ஜெயிக்கும்?


Q ➤ 428. இரண்டு சாட்சிகளைக் கொன்றுபோடுவது எது?


Q ➤ 429. இரண்டு சாட்சிகள் எதைச் சொல்லி முடித்திருக்கும்போது பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் யுத்தம்பண்ணும்?


Q ➤ 430. மகா நகரத்தின் விசாலமான வீதியில் கிடப்பது எது?


Q ➤ 431. இரண்டு சாட்சிகளின் உடல்கள் கிடக்கும் இடம் எது?


Q ➤ 432. ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும் நகரங்கள் எவை?


Q ➤ 433. நம்முடைய கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட இடம் எது?


Q ➤ 435. சாட்சிகளின் உடல்களை மூன்றரைநாள் எவைகளிலுள்ளவர்கள் பார்ப்பார்கள்?


Q ➤ 436. யாருடைய உடல்களை கல்லறையில் வைக்கவொட்டார்கள்?


Q ➤ 437. பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினவர்கள் யார்?


Q ➤ 438. யாருடைய மரணத்தினிமித்தம் பூமியிலுள்ளவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருவார்கள்?


Q ➤ 439. இரண்டு சாட்சிகளின் மரணத்தினிமித்தம் ஒருவருக்கொருவர் எதை அனுப்புவார்கள்?


Q ➤ 440. மூன்றரை நாளுக்குப்பின் இரண்டு சாட்சிகளின் உடல்களில் பிரவேசித்தது எது?


Q ➤ 441. ஜீவஆவி எங்கேயிருந்து சாட்சிகளுக்குள் பிரவேசித்தது?


Q ➤ 442. ஜீவஆவி பெற்று காலூன்றி நின்றவர்கள் யார்?


Q ➤ 443. இரண்டு சாட்சிகளை மீண்டும் உயிரோடு பார்த்தவர்களுக்கு உண்டானது στσότσοτ?


Q ➤ 444. இங்கே ஏறிவாருங்கள் எங்கேயிருந்து சத்தம் உண்டானது?


Q ➤ 445. உயிர்பெற்ற சாட்சிகள் எங்கே போனார்கள்?


Q ➤ 446. உயிர்பெற்ற சாட்சிகள் எதில் ஏறி வானத்திற்குப் போனார்கள்?


Q ➤ 447. உயிர்பெற்ற சாட்சிகள் வானத்துக்குப் போனதைப் பார்த்தவர்கள் யார்?


Q ➤ 448. உயிர்பெற்ற சாட்சிகள் வானத்திற்குப் போனபோது அதிர்ந்தது எது?


Q ➤ 449. சோதோம் நகரத்தில் எத்தனைபங்கு இடிந்து விழுந்தது?


Q ➤ 451. பூமியதிர்ச்சியில் தப்பியவர்கள் யாரை மகிமைப்படுத்தினார்கள்?


Q ➤ 452. இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று: இதோ, சீக்கிரமாய் வருகிறது?


Q ➤ 453. ஏழாம் தூதன் எக்காளம் ஊதியபோது கர்த்தருக்கும் கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களானவை எவை?


Q ➤ 454. கர்த்தர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்ற சத்தம் உண்டானது எங்கே?


Q ➤ 455. தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த எவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்?


Q ➤ 456. சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்தரிக்கிறோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 457. தேவரீர் எதைக்கொண்டு ராஜ்பாரம்பண்ணுகிறார் என்று 24 மூப்பர்கள் கூறினார்கள்?


Q ➤ 458. ஜாதிகள் கோபித்தபோது யாருடைய கோபம் மூண்டது?


Q ➤ 459. யார் நியாயத்தீர்ப்படைகிறதற்குக் காலம் வந்தது?


Q ➤ 460. எவர்களுக்குப் பலனளிக்கிறதற்குக் காலம் வந்தது?


Q ➤ 461. எதைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்குக் காலம் வந்தது?


Q ➤ 462. தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது எங்கே?


Q ➤ 463. தேவனுடைய ஆலயத்தில் காணப்பட்டது எது?


Q ➤ 464. உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டபோது உண்டானவை எவை?