Tamil Bible Quiz Revelation Chapter 10

Q ➤ 381. பலமுள்ள தூதன் எங்கேயிருந்து இறங்கினான்?


Q ➤ 382. பலமுள்ள தூதனைச் சூழ்ந்திருந்தது எது?


Q ➤ 383. பலமுள்ள தூதனின் சிரசின்மேல் இருந்தது எது?


Q ➤ 384. பலமுள்ள தூதனின் முகம் எதைப்போலிருந்தது?


Q ➤ 385. பலமுள்ள தூதனின் கால்கள் எதைப்போலிருந்தன?


Q ➤ 386. பலமுள்ள தூதனின் கையில் இருந்தது என்ன?


Q ➤ 387. பலமுள்ள தூதன் தன் வலது பாதத்தை எதின்மேல் வைத்தான்?


Q ➤ 388. பலமுள்ள தூதன் தன் இடது பாதத்தை எதின்மேல் வைத்தான்?


Q ➤ 389. சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தவன் யார்?


Q ➤ 390. பலமுள்ள தூதன் ஆர்ப்பரித்தபோது சத்தமிட்டு முழங்கினவை எவை?


Q ➤ 391. ஏழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, எழுதவேண்டு மென்றிருந்தவர் யார்?


Q ➤ 392. ஏழு இடிமுழக்கங்கள் சொன்னதை எழுதாமல் சத்தம் உண்டானது?


Q ➤ 393. ஏழு இடிமுழக்கங்கள் சொன்னதை முத்திரைபோடச் சொன்ன சத்தம் உண்டான இடம் எது?


Q ➤ 394, பலமுள்ள தூதன் தன் கையை எதற்கு நேராக உயர்த்தினான்?


Q ➤ 395. नी செல்லாது என்று பலமுள்ள தூதன் கூறினான்?


Q ➤ 396. ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே நிறைவேறுவது எது?


Q ➤ 397. யார் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்?


Q ➤ 398. தேவன் யாருக்கு அறிவித்தபடி தேவரகசியம் நிறைவேறும்?


Q ➤ 399. சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர்மேல் ஆணையிட்டவன் யார்?


Q ➤ 400. சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருந்து புஸ்தகத்தை வாங்க யோவானிடம் கூறியது எது?


Q ➤ 401. சிறுபுஸ்தகத்தை வாங்கிப் புசிக்கும்படி யோவானிடம் கூறியவன் யார்?


Q ➤ 402. அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 403. பலமுள்ள தூதனிடமிருந்து சிறுபுஸ்தகத்தை வாங்கிப் புசித்தவர் யார்?


Q ➤ 404. சிறுபுஸ்தகம் யோவானின் வாய்க்கு எப்படியிருந்தது?


Q ➤ 405. சிறுபுஸ்தகம் யோவானின் வயிற்றுக்கு எப்படியிருந்தது?


Q ➤ 406. யோவானிடம் மறுபடியும் தீர்க்கதரிசனம் சொல்லச்சொன்னவன் யார்?


Q ➤ 407. யோவான் மறுபடியும் எவர்களைக் குறித்து தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும்?