Tamil Bible Quiz Revelation Chapter 1

Q ➤ 1. திவ்ய வாசகன் என்பவர் யார்?


Q ➤ 2. சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைக் கூறும் புத்தகம் எது?


Q ➤ 3. வெளிப்படுத்தின விசேஷத்தை தேவன் யாருக்கு ஒப்புவித்தார்?


Q ➤ 4. சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை யாருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்தார்?


Q ➤ 5. இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷத்தை யாருக்கு வெளிப்படுத்தினார்?


Q ➤ 6. இயேசுகிறிஸ்து யாரை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனுக்கு வெளிப்படுத்தினார்?


Q ➤ 7. தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்தவர் யார்?


Q ➤ 8. யோவான் யாருடைய வசனத்தைக் குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார்?


Q ➤ 9. யோவான் யாரைப்பற்றிய சாட்சியைக் குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார்?


Q ➤ 10. எதை வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும் பாக்கியவான்கள்?


Q ➤ 11. தீர்க்கதரிசன வசனங்களில் எழுதியிருக்கிறவைகளைக் வெளிப்படுத்தின தீர்க்கதரிசன கைக்கொள்ளுகிறவர்கள் .....?


Q ➤ 12. சமீபமாயிருப்பது எது?


Q ➤ 13. யோவான் எங்கே உள்ள சபைகளுக்குக் கடிதம் எழுதினார்?


Q ➤ 14. ஆசியாவில் இருந்த சபைகள் எத்தனை?


Q ➤ 15. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவர் யார்?


Q ➤ 16. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக எத்தனை ஆவிகள் உள்ளன?


Q ➤ 17. உண்மையுள்ள சாட்சி என்று அழைக்கப்படுபவர் யார்?


Q ➤ 18. மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர் யார்?


Q ➤ 19. பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி யார்?


Q ➤ 20. நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவியவர் யார்?


Q ➤ 21. இயேசுகிறிஸ்து எதினால் நம்முடைய பாவங்களைக் கழுவினார்?


Q ➤ 22. நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினவர் யார்?


Q ➤ 23. இயேசுகிறிஸ்து யாருக்கு முன்பாக நம்மை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்?


Q ➤ 24. மேகங்களுடனே வருகிறவர் யார்?


Q ➤ 25. மேகங்களுடனே வருகிற இயேசுவை......யாவும் காணும்?


Q ➤ 26. மேகங்களுடனே வருகிற இயேசுவைப் பார்த்து புலம்புபவர்கள் யார்?


Q ➤ 27. நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றியவர் யார்?


Q ➤ 28. உங்கள் சகோதரன் என்று கூறியவர் யார்?


Q ➤ 29. இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற எவைகளுக்கு யோவான் உடன்பங்காளனாயிருந்தார்?


Q ➤ 30. பத்மு என்னும் தீவில் இருந்தவர் யார்?


Q ➤ 31. யோவான் எவைகளினிமித்தம் பத்மு தீவில் இருந்தார்?


Q ➤ 32. யோவான் எந்த நாளில் ஆவிக்குள்ளானார்?


Q ➤ 33. யோவான் ஆவிக்குள்ளானபோது எப்படிப்பட்ட பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டார்?


Q ➤ 34. யோவான் காண்கிறதை எதில் எழுது என்று கூறப்பட்டது?


Q ➤ 35. யோவான் காண்கிறதை எழுதி எங்கே அனுப்பும்படி விளம்பினது?


Q ➤ 36. ஏழு சபைகளின் பெயர்களை எழுதுக? எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை.


Q ➤ 37. யோவான் தன்னோடே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினபோது கண்டது என்ன?


Q ➤ 38. ஏழு குத்துவிளக்குகளின் மத்தியில் யோவான் யாரை கண்டார்?


Q ➤ 39.மனுஷகுமாரனுக்கொப்பானவர்......தரித்திருந்தார்?


Q ➤ 40. மனுஷகுமாரனுக்கொப்பானவர் மார்பருகே எதைக் கட்டியிருந்தார்?


Q ➤ 41. மனுஷகுமாரனுக்கொப்பானவரின் சிரசும் மயிரும் எதைப்போல வெண்மையாயிருந்தது?


Q ➤ 42. மனுஷகுமாரனுக்கொப்பானவரின் கண்கள் எதைப்போலிருந்தது?


Q ➤ 43. உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது எது?


Q ➤ 44. மனுஷகுமாரனுக்கொப்பானவரின் சத்தம் எதைப்போலிருந்தது?


Q ➤ 45. மனுஷகுமாரனுக்கொப்பானவர் தமது வலதுகரத்தில் எவைகளை ஏந்திக்கொண்டிருந்தார்?


Q ➤ 46. மனுஷகுமாரனுக்கொப்பானவரின் வாயிலிருந்து புறப்பட்டது எது?


Q ➤ 47. வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது எது?


Q ➤ 48. மனுஷகுமாரனுக்கொப்பானவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவர் பாதத்தில் விழுந்தவன் யார்?


Q ➤ 49. மனுஷகுமாரனுக்கொப்பானவர் வலதுகரத்தை யோவான்மேல் வைத்து கூறியது என்ன?


Q ➤ 50. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் - கூறியவர் யார்?


Q ➤ 51. மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவர் யார்?


Q ➤ 52. கண்டவைகளையும் இருக்கிறவைகளையும் எழுதும்படி மனுஷகுமாரன் யாரிடம் கூறினார்?


Q ➤ 53. எவைகளின் இரகசியத்தை எழுதும்படி மனுஷகுமாரன் யோவானிடம் கூறினார்?


Q ➤ 54. ஏழு நட்சத்திரங்கள் என்பது ஏழு சபைகளின்...........?


Q ➤ 55. ஏழு குத்துவிளக்குகள் எதைக் குறிக்கிறது?