Tamil Bible Quiz Jude Chapter 1

Q ➤ 1. யூதா நிருபம் யாரால் எழுதப்பட்டது?


Q ➤ 2. யூதா யாருடைய ஊழியக்காரன்?


Q ➤ 3. யூதா யாருடைய சகோதரன்?


Q ➤ 4. தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினால் காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதியவர் யார்?


Q ➤ 5. அழைக்கப்பட்டவர்களுக்கு எது பெருகக்கடவது?


Q ➤ 6. எதைக்குறித்து எழுதும்படி யூதா கருத்துள்ளவனாயிருந்தார்?


Q ➤ 7. பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்டது எது?


Q ➤ 8. எதற்காக தைரியமாய்ப் போராடவேண்டுமென்று எழுதி உணர்த்துவது யூதாவுக்கு அவசியமாய்க் காணப்பட்டது?


Q ➤ 9. எதை காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டுகிறவர்கள் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்?


Q ➤ 10. எவர்களை மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்?


Q ➤ 11. கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து பின்பு யாரை அழித்தார்?


Q ➤ 12. தூதர்கள் தங்களுடைய காத்துக்கொள்ளவில்லை?


Q ➤ 13.ஆதிமேன்மையை காத்துக்கொள்ளாத தூதர் எதை விட்டுவிட்டார்கள்?


Q ➤ 14.தங்களுக்குரிய வசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களை எதற்கென்று அடைத்துவைத்திருக்கிறார்?


Q ➤ 15.மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்ட தூதர்கள் எவைகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள்?


Q ➤ 16.மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்ட தூதர்கள் எங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்?


Q ➤ 17. அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்தவர்கள் யார்?


Q ➤ 18. சொப்பனக்காரர் தங்கள் மாம்சத்தை அசுசிப்படுத்தி எதை அசட்டை பண்ணினார்கள்?


Q ➤ 19. சொப்பனக்காரர் எவைகளைத் தூஷித்தார்கள்?


Q ➤ 20. மோசேயின் சரீரத்தைக் குறித்து பிசாசுடனே தர்க்கித்தவன் யார்?


Q ➤ 21. பிரதான தூதனாகிய மிகாவேல் பிசாசைக் குற்றப்படுத்தத் துணியாமல் கூறியது என்ன?


Q ➤ 22. தேவனையும் இயேசுவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் எதைத் தூஷிக்கிறார்கள்?


Q ➤ 23. தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக் கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 24. புத்தியில்லாத மிருகங்களைப்போலச் சுபாவப்படி தங்களைக்கெடுத்துக்கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 25. காயீனுடைய வழியில் நடந்து கெட்டுப்போனவர்கள் யார்?


Q ➤ 26. தேவனையும் இயேசுவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் யார் கூலிக்காகச் செய்த வஞ்சகத்தில் விரைந்தோடினார்கள்?


Q ➤ 27. தேவனையும் இயேசுவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள், யார்எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப்போனார்கள்?


Q ➤ 28. அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றி கூட விருந்துண்டு, தங்களைக் கெடுக்கிறவர்கள் யார்?


Q ➤ 29. காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 30. இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களைப்போல இருக்கிறவர்கள் யார்?


Q ➤ 31. தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளாய் இருக்கிறவர்கள் யார்?


Q ➤ 32. மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 33. தேவனையும் இயேசுவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களுக்காக வைக்கப்பட்டிருப்பது என்ன?


Q ➤ 34. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையானவன் யார்?


Q ➤ 35. ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட வருகிறவர் யார்?


Q ➤ 36. கர்த்தர் எல்லாருக்கும்..........கொடுக்கிறதற்கு வருகிறார்?


Q ➤ 37. யார் பேசின கடின வார்த்தைகளினிமித்தம் அவர்களை கண்டிக்கிறதற்குக் கர்த்தர் வருகிறார்?


Q ➤ 38. முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களும் யார்?


Q ➤ 39. இறுமாப்பானவைகளைப் பேசி, தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்பவர்கள் யார்?


Q ➤ 40. கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற யார் தோன்றுவார்கள்?


Q ➤ 41. பிரிந்துபோகிறவர்களும் ஜென்மசுபாவத்தாரும் ஆவியில்லாதவர்களும் யார்?


Q ➤ 42. நாம் எதின்மேல் உறுதிபடுத்திக்கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ண வேண்டும்?


Q ➤ 43. நாம் எதிலே நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 44. எதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கத்தைப் பெறக் காத்திருக்கவேண்டும்?


Q ➤ 45. நாம்............ உள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம்பாராட்டவேண்டும்?


Q ➤ 46. நாம் சிலரை எதிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சிக்கவேண்டும்?


Q ➤ 47. நாம் எதை வெறுத்துத் தள்ளவேண்டும்?


Q ➤ 48. வழுவாதபடி நம்மைக் காக்க வல்லமையுள்ளவர் யார்?


Q ➤ 49. தேவன் மிகுந்த மகிழ்ச்சியோடே நம்மை மாசற்றவர்களாய் எங்கே நிறுத்த வல்லமையுள்ளவர்?


Q ➤ 50. தாம் ஒருவரே ஞானமுள்ளவர் யார்?