Tamil Bible Quiz Psalms Chapter 97

Q ➤ 2685. .........பூரிப்பாகி, ....... மகிழக்கடவது?


Q ➤ 2686. மேகமும் மந்தாரமும் யாரை சூழ்ந்திருக்கிறது?


Q ➤ 2687. கர்த்தருடைய சிங்காசனத்தின் ஆதாரமாயிருப்பவை எவை?


Q ➤ 2688. கர்த்தருக்கு முன்சென்று, அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது எது?


Q ➤ 2689. கர்த்தருடைய மின்னல்கள் எதைப் பிரகாசிப்பித்தது?


Q ➤ 2690. பர்வதங்கள் எதினால் மெழுகுபோல உருகிற்று?


Q ➤ 2691. சகல ஜனங்களும் எதைக் காண்பார்கள்?


Q ➤ 2692. எவைகளை வணங்குகிறவர்கள் வெட்கப்பட்டுப்போவார்கள்?


Q ➤ 2693. எவைகளை பற்றி பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கப்பட்டுப் போவார்கள்?


Q ➤ 2694. யூதாவின் குமாரத்திகள் எதினிமித்தம் களிகூர்ந்தார்கள்?


Q ➤ 2695. பூமி முழுவதுக்கும் உன்னதமானவர் யார்?


Q ➤ 2696. கர்த்தரில் அன்புகூருகிறவர்கள் எதை வெறுத்துவிட வேண்டும்?


Q ➤ 2697. கர்த்தர் யாருடைய ஆத்துமாக்களைக் காப்பாற்றுகிறார்?


Q ➤ 2698. கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களை யாருடைய கைக்குத் தப்புவிக்கிறார்?


Q ➤ 2699. நீதிமானுக்காக விதைக்கப்பட்டிருப்பது எது?


Q ➤ 2700. செம்மையான இருதயத்தாருக்காக விதைக்கப்பட்டிருப்பது எது?


Q ➤ 2701. நீதிமான்கள் கர்த்தருக்குள் மகிழ்ந்து, எதை கொண்டாடவேண்டும்?