Tamil Bible Quiz Psalms Chapter 95

Q ➤ 2648. நம்முடைய..........சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்?


Q ➤ 2649. எவைகளுடன் கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாக வரவேண்டும்?


Q ➤ 2650. எவைகளுடன் கர்த்தரை ஆர்ப்பரித்துப் பாடவேண்டும்?


Q ➤ 2651. மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 2652, பூமியின்..........கர்த்தர் கையில் இருக்கிறது?


Q ➤ 2653, பர்வதங்களின் உயரங்கள் யாருடையவைகள்?


Q ➤ 2654. வெட்டாந்தரையை உருவாக்கினது எது?


Q ➤ 2655. ............ அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்?


Q ➤ 2656. யாருக்கு முன்பாக பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம்?


Q ➤ 2657. நாம் கர்த்தரின் மேய்ச்சலின்..........அவர் கைக்குள்ளான ........?


Q ➤ 2658. இஸ்ரவேலர் எதை கடினப்படுத்தக்கூடாது என்று சங்கீதம் 95 கூறுகிறது?


Q ➤ 2659, வனாந்தரத்தில் கர்த்தரைச் சோதித்து, பரீட்சைப் பார்த்தவர்கள் யார்?


Q ➤ 2660. இஸ்ரவேலின் பிதாக்கள் வனாந்தரத்தில் யாருடைய கிரியைகளைக் கண்டார்கள்?


Q ➤ 2661. கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியை எத்தனை வருஷமாய் அரோசித்தார்?


Q ➤ 2662. "வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனங்கள்" நாங்கள் யார்?


Q ➤ 2663. என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தருடைய கோபத்திலே ஆணையிடப்பட்டவர்கள் யார்?