Tamil Bible Quiz Psalms Chapter 94

Q ➤ 2624. தேவனாகிய கர்த்தர் எதை சரிக்கட்டுகிறவர்?


Q ➤ 2625.........நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்?


Q ➤ 2626. கர்த்தருடைய ஜனத்தை நொறுக்குகிறவர்கள் யார்?


Q ➤ 2627. துன்மார்க்கர் யாருடைய சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்?


Q ➤ 2628. துன்மார்க்கர் எவர்களை கொல்லுகிறார்கள்?


Q ➤ 2629. திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்கிறவர்கள் யார்?


Q ➤ 2630. கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 2631.ஜனத்தில் .......உணர்வடையுங்கள்?


Q ➤ 2632. எதை உண்டாக்கினவர் கேளாரோ? என்று சங்கீதம் 94 கூறுகிறது?


Q ➤ 2633. யாருடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்?


Q ➤ 2634, யாருக்கு குழிவெட்டப்படும் வரைக்கும், கர்த்தர் தீங்குநாளில் அமர்ந்திருக்கப்பண்ணுவார்?


Q ➤ 2635. சிட்சித்து, எதைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்?


Q ➤ 2636. தம்முடைய ஜனத்தை நெகிழவிடாதவர் யார்?


Q ➤ 2637. கர்த்தர் எதைக் கைவிடாமலும் இருப்பார்?


Q ➤ 2638. நீதியினிடமாய்த் திரும்புவது எது?


Q ➤ 2639. செம்மையான இருதயத்தார் யாவரும் எதைப் பின்பற்றுவார்கள்?


Q ➤ 2640. கர்த்தர் துணையாயிராவிட்டால் எது சீக்கிரமாய் மவுனத்தில் வாசம் பண்ணும்?


Q ➤ 2641. கால் சறுக்குகிறது என்று சொல்லும்போது, நம்மைத் தாங்குவது எது?


Q ➤ 2642. உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், ஆத்துமாவைத் தேற்றுவது எது?


Q ➤ 2643. தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற எது, கர்த்தருக்கு இசைந்திருக்குமோ?


Q ➤ 2644. துன்மார்க்கனும் அக்கிரமக்காரரும் யாருடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்?


Q ➤ 2645. குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறவர்கள் யார்?


Q ➤ 2646. துன்மார்க்கர் மற்றும் அக்கிரமக்காரரின் அக்கிரமத்தை அவர்கள் மேல் திருப்புகிறவர் யார்?


Q ➤ 2647. துன்மார்க்கரையும் அக்கிரமக்காரரையும் கர்த்தர் எதினிமித்தம் சங்கரிப்பார்?