Tamil Bible Quiz Psalms Chapter 92

Q ➤ 2589. - 92 பாட்டாகிய சங்கீதம்?


Q ➤ 2590. காலையிலே எதை அறிவிப்பது நலமாயிருக்கும்?


Q ➤ 2591. இரவிலே எதை அறிவிப்பது நலமாயிருக்கும்?


Q ➤ 2592. கர்த்தர் எவைகளால் நம்மைமகிழ்ச்சியாக்குகிறார்?


Q ➤ 2593. எவைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்?


Q ➤ 2594. கர்த்தருடைய கிரியைகள் எவ்வளவு. ?


Q ➤ 2595. யாருடைய யோசனைகள் மகா ஆழமானவைகள்?


Q ➤ 2596. கர்த்தருடைய கிரியைகளையும் யோசனைகளையும் அறியாதவன் யார்?


Q ➤ 2597. கர்த்தருடைய கிரியைகளையும் யோசனைகளையும் உணராதவன் யார்?


Q ➤ 2598. புல்லைப்போல் தழைப்பவர்கள் யார்?


Q ➤ 2599. என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கு ஏதுவாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 2600. என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறவர் யார்?


Q ➤ 2601. அழிகிறவர்களும், அழிந்தே போகிறவர்களும் யார்?


Q ➤ 2602. எவர்கள் சிதறுண்டுபோவார்கள்?


Q ➤ 2603. என் கொம்பு எதனுடைய கொம்பைப்போல உயர்த்தப்படும்?


Q ➤ 2604. புது எண்ணெயால். .........பண்ணப்படுகிறேன்?


Q ➤ 2605. என் சத்துருக்களுக்கு நேரிடுவதைக் காண்பது எது?


Q ➤ 2606. எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதைக் கேட்பது எது?


Q ➤ 2607. பனையைப்போல செழிப்பவன் யார்?


Q ➤ 2608. நீதிமான் எதைப்போல வளருவான்?


Q ➤ 2609. தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பவர்கள் யார்?


Q ➤ 2610. கன்மலையாகிய கர்த்தரிடத்தில் எது இல்லை?


Q ➤ 2611. முதிர்வயதிலும் கனிதருபவர்கள் யார்?


Q ➤ 2612. நீதிமான்கள் முதிர்வயதிலும் எப்படியிருப்பார்கள்?