Tamil Bible Quiz Psalms Chapter 91

Q ➤ 2566. உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் யாருடைய நிழலில் தங்குவான்?


Q ➤ 2567. வேடனுடைய கண்ணிக்குத் தப்புவிப்பவர் யார்?


Q ➤ 2568. கர்த்தர் பாழாக்கும். ............ க்குத் தப்புவிப்பார்?


Q ➤ 2569. கர்த்தர் எதினாலே நம்மைமூடுவார்?


Q ➤ 2570. கர்த்தருடைய கீழே அடைக்கலம் புகுவாய்?


Q ➤ 2571. நமக்குப் பரிசையும் கேடகமுமாயிருப்பது எது?


Q ➤ 2572. .உண்டாகும் பயங்கரத்துக்குப் பயப்படாதிருப்போம்?


Q ➤ 2573. பகலில் பறக்கும் பயப்படாதிருப்போம்?


Q ➤ 2574. இருளில் நடமாடும் எதற்குப் பயப்படாதிருப்போம்?


Q ➤ 2575. மத்தியானத்தில் பாழாக்கும் .........பயப்படாதிருப்பாய்?


Q ➤ 2576. பக்கத்தில் எத்தனைபேர் விழுந்தாலும் அது நம்மை அணுகாது?


Q ➤ 2577. வலதுபுறத்தில் எத்தனைபேர் விழுந்தாலும் அது நம்மை அணுகாது?


Q ➤ 2578. ஆயிரம் பேரும். பதினாயிரம் பேரும் விழுவதைப் பார்த்து யாருக்கு வரும் பலனைக் காண்போம்?


Q ➤ 2579. யாரை உனக்குத் தாபரமாக கொண்டாய் என்று சங்கீதம் 91 கூறுகிறது?


Q ➤ 2580. ஆகையால். ........... உனக்கு நேரிடாது.......அணுகாது? உன் கூடாரத்தை


Q ➤ 2581. வழிகளிலெல்லாம் நம்மைக் காக்கும்படி கர்த்தர் யாருக்குக் கட்டளையிடுவார்?


Q ➤ 2582, பாதம் கல்லில் இடறாதபடி நம்மைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போகிறவர்கள் யார்?


Q ➤ 2583. எவைகளின்மேல் நடப்போம் என்று சங்கீதம் 91 கூறுகிறது?


Q ➤ 2584. எவைகளை மிதித்துப்போடுவாய் என்று சங்கீதம் 91 கூறுகிறது?


Q ➤ 2585. எதை அறிந்திருக்கிறவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் என்று சங்கீதம் 91 கூறுகிறது?


Q ➤ 2586. அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான். நான் அவனுக்கு.......அருளிச்செய்வேன்?


Q ➤ 2587. ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, ........?


Q ➤ 2588. நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, ........அவனுக்குக் காண்பிப்பேன்?