Tamil Bible Quiz Psalms Chapter 9

Q ➤ 125. சங்கீதம் - 9ஐ பாடியவர் யார்?


Q ➤ 126. சங்கீதம் - 9 எந்த வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 127. கர்த்தருடைய அதிசயங்களை விவரிப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 128. யார் பின்னாகத் திரும்பும்போது கர்த்தருடைய சமூகத்தில் அழிந்துபோவார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 129. நீதியுள்ள நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் யார்?


Q ➤ 130. கர்த்தர் யாருடைய நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டார்?


Q ➤ 131. என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 132. யாருடைய பேர் அவர்களோடே கூட ஒழிந்துபோயிற்று?


Q ➤ 133. கர்த்தர் எதை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார்?


Q ➤ 134. கர்த்தர் எதை நீதியாய் நியாயந்தீர்ப்பார்?


Q ➤ 135. சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதி செய்கிறவர் யார்?


Q ➤ 136. சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவர் யார்?


Q ➤ 137. நெருக்கப்படுகிற காலங்களில் கர்த்தர்........ ஆனார்?


Q ➤ 138. தம்மைத் தேடுகிறவர்களை கைவிடாதவர் யார்?


Q ➤ 139. எதை அறிந்தவர்கள் கர்த்தரை நம்பியிருப்பார்கள்?


Q ➤ 140. சீயோனில் வாசமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 141. கர்த்தருடைய செய்கைகளை யாருக்குள்ளே அறிவிக்கவேண்டும்?


Q ➤ 142. கர்த்தர் யாருடைய கூப்பிடுதலை மறவார்?


Q ➤ 143. கர்த்தர் தன்னை எங்கிருந்து தூக்கிவிடுகிறவர் என்று தாவீது கூறினார்?


Q ➤ 144. கர்த்தரின் துதிகளை சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரிக்க வேண்டுமென்று கூறியவர் யார்?


Q ➤ 145. ஜாதிகள் எதில் தாங்களே விழுந்தார்கள்?


Q ➤ 146. ஜாதிகள் மறைவாய் வைத்த வலையில் அகப்பட்டது எது?


Q ➤ 147. தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறவர் யார்?


Q ➤ 148. தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டவன் யார்?


Q ➤ 149. துன்மார்க்கரும் தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் எங்கே தள்ளப்படுவார்கள்?


Q ➤ 150. என்றைக்கும் மறக்கப்படாதவன் யார்?


Q ➤ 151. யாருடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை?


Q ➤ 152. யார், பெலன்கொள்ளாதபடி செய்யும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 153. ஜாதிகள் தங்களை யார் என்று அறியும்படி அவர்களுக்குப் பயமுண்டாக்கும் என்று தாவீது வேண்டினார்?