Tamil Bible Quiz Psalms Chapter 88

Q ➤ 2420. சங்கீதம்-88ஐ பாடியவர் யார்?


Q ➤ 2421. சங்கீதம் 88 எந்த புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 2422. சங்கீதம் 88 எந்த வாத்தியத்தில் வாசிக்க ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 2423. கர்த்தரை எப்பொழுதெல்லாம் நோக்கி கூப்பிடுகிறேன் என்று ஏமான் கூறினார்?


Q ➤ 2424. எது உமது சமூகத்தில் வருவதாக என்று ஏமான் கூறினார்?


Q ➤ 2425. எது துக்கத்தால் நிறைந்திருக்கிறது என்று ஏமான் கூறினார்?


Q ➤ 2426. தன் ஜீவன் எதற்குச் சமீபமாய் வந்திருக்கிறதாக ஏமான் கூறினார்?


Q ➤ 2427. தான் யாரோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப்போலானேன் என்று ஏமான் கூறினார்?


Q ➤ 2428. ஏமான் யாரில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருந்தார்?


Q ➤ 2429, கர்த்தருடைய கையால் அறுப்புண்டுபோய் தான் எங்கே கிடக்கிறவர்களைப் போலானதாக ஏமான் கூறினார்?


Q ➤ 2430. கர்த்தர் தன்னை எங்கெல்லாம் வைத்தார் என்று ஏமான் கூறினார்?


Q ➤ 2431. எது தன்னை இருத்துகிறதாக ஏமான் கூறினார்?


Q ➤ 2432. எவைகள் எல்லாவற்றினாலும் கர்த்தர் தன்னை வருத்தப்படுத்தினார் என்று ஏமான் கூறினார்?


Q ➤ 2433. யாரை கர்த்தர் தனக்குத் தூரமாக விலக்கினார் என்று ஏமான் கூறினார்?


Q ➤ 2434. "நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்"- கூறியவர் யார்?


Q ➤ 2435. துக்கத்தினால் ஏமானின்........தொய்ந்துபோயிற்று?


Q ➤ 2436. அநுதினமும் ஏமான் யாருக்கு நேராக கைகளை விரித்தார்?


Q ➤ 2437. கர்த்தருடைய கிருபை எங்கே விவரிக்கப்படுமோ என்று ஏமான் கேட்டார்?


Q ➤ 2438. கர்த்தருடைய உண்மை எங்கே விவரிக்கப்படுமோ? என்று ஏமான் கேட்டார்?


Q ➤ 2439, கர்த்தருடைய நீதி எங்கே விவரிக்கப்படுமோ? என்று ஏமான் கேட்டார்?


Q ➤ 2440. காலையிலே எது கர்த்தருக்கு முன்பாக வரும் என்று ஏமான் கூறினார்?


Q ➤ 2441. சிறு வயதுமுதல் தான் எப்படியிருக்கிறதாக ஏமான் கூறினார்?


Q ➤ 2442. கர்த்தரால் வரும்....... கூறினார்? . தன்மேல் சுமந்திருக்கிறது என்று ஏமான்


Q ➤ 2443. எவைகள் தன்மேல் புரண்டுபோகிறது என்று ஏமான் கூறினார்?


Q ➤ 2444. எது தன்னை அதம்பண்ணுகிறது என்று ஏமான் கூறினார்?


Q ➤ 2445. எவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் ஏமானைச் சூழ்ந்து, ஏகமாய் வளைந்துகொண்டது?


Q ➤ 2446. கர்த்தர் எவர்களை ஏமானுக்குத் தூரமாக விலக்கினார்?


Q ➤ 2447. யார், ஏமானுக்கு மறைந்து போனார்கள்?