Tamil Bible Quiz Psalms Chapter 86

Q ➤ 2388. சங்கீதம் - 86ஐ எழுதியவர் யார்?


Q ➤ 2389. "நான் சிறுமையும் எளிமையுமானவன்"- கூறியவர் யார்?


Q ➤ 2390. காத்தருளும், நான் பக்தியுள்ளவன்?


Q ➤ 2391. "உம்மைநம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்"- கூறியவர் யார்?


Q ➤ 2392. நாடோறும் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டவர் யார்?


Q ➤ 2393. உமது அடியேனுடைய......மகிழ்ச்சியாக்கும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 2394. தாவீது ஆண்டவரிடத்தில் எதை உயர்த்தினார்?


Q ➤ 2395. நல்லவரும் மன்னிக்கிறவரும் யார்?


Q ➤ 2396. தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் ஆண்டவர்...... மிகுந்தவராயிருக்கிறார்?


Q ➤ 2397. நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2398. எவர்களுக்குள்ளே கர்த்தருக்கு நிகரில்லை?


Q ➤ 2399. யாருடைய கிரியைகளுக்கு ஒப்பில்லை?


Q ➤ 2400. ஆண்டவருக்கு முன்பாகப் பணிந்து, அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துபவர்கள் யார்?


Q ➤ 2401. தேவரீர். உள்ளவரும்.........செய்கிறவருமாயிருக்கிறார்?


Q ➤ 2402. கர்த்தருடைய சத்தியத்திலே நடப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2403. எதற்குப் பயந்திருக்கும்படி தன் இருதயத்தை ஒருமுகப்படுத்த தாவீது வேண்டினார்?


Q ➤ 2404. கர்த்தருடைய நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2405. தாவீதின் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தவர் யார்?


Q ➤ 2406. நீர் எனக்குப் பாராட்டின உமது.... பெரியது?


Q ➤ 2407. யாருக்கு விரோதமாய் அகங்காரிகள் எழும்பினார்கள்?


Q ➤ 2408.. ........கூட்டத்தார் தாவீதின் பிராணனை வாங்கத் தேடினார்கள்?


Q ➤ 2409. தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருந்தவர்கள் யார்?


Q ➤ 2410. உமது.....உமது அடியானுக்கு அருளி, உமது அடியானின் குமாரனை இரட்சியும்?


Q ➤ 2411. தனக்கு அநுகூலமாக எதை காண்பித்தருளும் என்று தாவீது கூறினார்?