Tamil Bible Quiz Psalms Chapter 85

Q ➤ 2368. சங்கீதம் - 85 எந்த புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 2369. கர்த்தர். ..........பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினார்?


Q ➤ 2370. தமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்தவர் யார்?


Q ➤ 2371. கர்த்தர் தமது ஜனத்தின். எல்லாம் மூடினார்?


Q ➤ 2372. தமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டவர் யார்?


Q ➤ 2373, கர்த்தர் எதின் எரிச்சலைவிட்டுத் திரும்பினார்?


Q ➤ 2374. தலைமுறை தலைமுறையாக எதை நீடித்திருக்கப் பண்ணுவீரோ என்று சங்கீதம் - 85 கூறுகிறது?


Q ➤ 2375. யார், கர்த்தரில் மகிழ்ந்திருக்கும்படி, கர்த்தர் தங்களை திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ, என்று சங்கீதம் 85 கூறுகிறது?


Q ➤ 2376. கர்த்தாவே, உமது எங்களுக்குக் காண்பித்து, உமது எங்களுக்கு அருளிச்செய்யும்?


Q ➤ 2377. தம்முடைய ஜனங்களுக்கும், தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுகிறவர் யார்?


Q ➤ 2378, கர்த்தருடைய ஜனங்களும் பரிசுத்தவான்களும் எதற்குத் திரும்பாதிருப்பார்கள்?


Q ➤ 2379. கர்த்தருடைய இரட்சிப்பு யாருக்குச் சமீபமாயிருக்கிறது?


Q ➤ 2380. ஒன்றையொன்று சந்திப்பவை எவை?


Q ➤ 2381. ஒன்றையொன்று முத்தஞ்செய்பவை எவை?


Q ➤ 2382. சத்தியம் எங்கிருந்து முளைக்கும்?


Q ➤ 2383. வானத்திலிருந்து தாழப்பார்ப்பது எது?


Q ➤ 2384. நன்மையானதைத் தருகிறவர் யார்?


Q ➤ 2385. நம்முடைய தேசமும் தன் பலனை ..........கொடுக்கும்?


Q ➤ 2386. கர்த்தருக்கு முன்னாகச் செல்லுவது எது?


Q ➤ 2387. நீதி யாருடைய அடிச்சுவடுகளில் நம்மைநடத்தும்?