Tamil Bible Quiz Psalms Chapter 84

Q ➤ 2345. சங்கீதம் 84 யாருக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 2346.... என்னும் வாத்தியத்தில் வாசிக்க சங்கீதம் 84 ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 2347. யாருடைய வாசஸ்தலங்கள் இன்பமானவைகள்?


Q ➤ 2348.என் ஆத்துமா ..... மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது?


Q ➤ 2350. கர்த்தருடைய பீடங்களண்டையில் எதற்கு வீடு கிடைத்தது?


Q ➤ 2351. கர்த்தருடைய பீடங்களண்டையில் எதற்கு தன் குஞ்சுகளை வைக்கும் கூடு கிடைத்தது?


Q ➤ 2352. எங்கே வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று சங்கீதம் 84 கூறுகிறது?


Q ➤ 2353. எங்கே வாசமாயிருக்கிறவர்கள் எப்பொழுதும் கர்த்தரைத் துதித்துக் கொண்டிருப்பார்கள்?


Q ➤ 2354. யாரில் பெலன்கொள்ளுகிற மனுஷன் பாக்கியவான்?


Q ➤ 2355. தங்கள் இருதயங்களில் பாக்கியவான்கள்? கொண்டிருக்கிறவர்கள்


Q ➤ 2356. அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடக்கிறவர்கள் யார்?


Q ➤ 2357. அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடக்கிறவர்கள் அதை எப்படியாக்கிக் கொள்ளுகிறார்கள்?


Q ➤ 2358. குளங்களை நிரப்புவது எது?


Q ➤ 2359. பலத்தின்மேல் பலனடைகிறவர்கள் யார்?


Q ➤ 2360. சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுபவர்கள் யார்?


Q ➤ 2361. யாருடைய முகத்தைப் பாரும் என்று சங்கீதம் 84ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 2362. ஆயிரம் நாளைப்பார்க்கிலும் எங்கே செல்லும் ஒரேநாள் நல்லது?


Q ➤ 2363. ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும்........ காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்?


Q ➤ 2364. சூரியனும் கேடகமுமானவர் யார்?


Q ➤ 2365. கிருபையையும் மகிமையையும் அருளுகிறவர் யார்?


Q ➤ 2366. கர்த்தர் யாருக்கு நன்மையை வழங்காதிரார்?


Q ➤ 2367. சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் ..........?