Tamil Bible Quiz Psalms Chapter 83

Q ➤ 2322. சங்கீதம் 83 யாருடைய சங்கீதமாகிய பாட்டு?


Q ➤ 2323. யார், கொந்தளித்தார்கள் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2324. யார், தலையெடுக்கிறார்கள் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2325. தேவனுடைய சத்துருக்கள் அவருடைய ஜனத்துக்கு விரோதமாக எதை யோசித்தார்கள்?


Q ➤ 2326. தேவனுடைய சத்துருக்கள் யாருக்கு விரோதமாக ஆலோசனை பண்ணுகிறார்கள்?


Q ➤ 2327. இஸ்ரவேலர் இனி எப்படியிராமலிருக்க வேண்டுமென்று தேவனுடைய சத்துருக்கள் கூறினார்கள்?


Q ➤ 2328. யாருடைய பேர் இனி நினைக்கப்படாமல் போகவேண்டும் என்று தேவனுடைய சத்துருக்கள் கூறினார்கள்?


Q ➤ 2329. இஸ்ரவேலை அதம்பண்ணுவோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 2330. தேவனுக்கு விரோதமாய் ஒப்பந்தம் பண்ணினவர்கள் யார்?


Q ➤ 2331. லோத்தின் புத்திரருக்குப் புயபலமானவர்கள் யார்?


Q ➤ 2332. நிலத்துக்கு எருவாய்ப்போனவர்கள் யார் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2333. ஏகமனநிர்ணயமாய் ஆலோசனை பண்ணியவர்களையும் அதிபதிகளையும் யாருக்குச் சமமாக்கும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2334. ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைபண்ணியவர்களின் பிரபுக்களை யாருக்குச் சமமாக்கும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2335. எதை தங்களுக்குச் சுதந்தரமாகக் கட்டிக்கொள்வோம் என்று ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைபண்ணினவர்கள் கூறினார்கள்?


Q ➤ 2336. யாரை சுழல்காற்றின் புழுதிக்குச் சமமாக்கும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2337. ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைபண்ணினவர்களை எந்த துரும்புக்கு சமமாக்கும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2338. காட்டைக் கொளுத்துவது எது?


Q ➤ 2339. மலைகளை எரிப்பவை எவை?


Q ➤ 2340. தேவனுடைய புசலினால் ஏகமனநிர்ணயமாய் ஆலோசனை பண்ணியவர்களைத் தொடரும்படி வேண்டியவர் யார்?


Q ➤ 2341. ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைபண்ணினவர்களின் முகங்களை எதினால் மூடும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2342. தேவரீர்.......என்னும் நாமத்தை உடையவர்?


Q ➤ 2343. தேவரீர் பூமி அ@னைத்தின்மேலும் உன்னதமானவர் என்பதை யார் அறிய வேண்டுமென்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2344. யார், என்றென்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக என்று ஆசாப் கூறினார்?