Tamil Bible Quiz Psalms Chapter 82

Q ➤ 2309. சங்கீதம் - 82ஐ பாடியவர் யார்?


Q ➤ 2310. தேவசபையிலே எழுந்தருளினவர் யார்?


Q ➤ 2311. தேவன் யாருடைய நடுவிலே நியாயம் விசாரிக்கிறார்?


Q ➤ 2312. தேவர்கள் யாருக்கு முகதாட்சிணியம் பண்ணுகிறதாகக் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 2313. தேவர்கள் யாருக்கு நியாயஞ்செய்ய வேண்டுமென்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2314. தேவர்கள் யாருக்கு நீதிசெய்ய வேண்டுமென்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2315. எவர்களை விடுவிக்க ஆசாப் தேவர்களிடம் கூறினார்?


Q ➤ 2316. பலவீனனையும் எளியவனையும் யாருடைய கைக்குத் தப்புவிக்க ஆசாப் கூறினார்?


Q ➤ 2317. தேசத்தின் எவைகள் அசைகிறது என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2318. தேவர்களை யாருடைய மக்களென்று ஆசாப் சொல்லியிருந்தார்?


Q ➤ 2319. யார், மனுஷரைப் போல செத்துபோவார்கள் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2320. தேவர்கள் யாரில் ஒருவனைப்போல விழுந்துபோவார்கள் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2321. சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர் யார்?