Tamil Bible Quiz Psalms Chapter 81

Q ➤ 2279, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்க சங்கீதம் - 81ஐ பாடியவர் யார்?


Q ➤ 2280. 8 - 81 வாத்தியத்தில் வாசிக்க ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 2281. யாரைக் கெம்பீரமாய்ப் பாடி ஆர்ப்பரிக்க ஆசாப் கூறினார்?


Q ➤ 2282. யாரைக் குறித்து ஆர்ப்பரியுங்கள் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2283. இனிய ஓசை என்று ஆசாப் எதைக் கூறியுள்ளார்?


Q ➤ 2284. எவைகளுடன் சங்கீதம் பாடுங்கள் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2285. எப்பொழுதெல்லாம் எக்காளம் ஊதுங்கள் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2286. பண்டிகை நாட்களில் எக்காளம் ஊதுவது யாருக்கு விதிக்கப்பட்ட பிரமாணம்?


Q ➤ 2287, யாக்கோபின் தேவன் விதித்த நியாயமாயிருப்பது எது?


Q ➤ 2288. இஸ்ரவேலர் தாங்கள் அறியாத பாஷையைக் கேட்ட தேசம் எது?


Q ➤ 2289. இஸ்ரவேல் எகிப்தைவிட்டுப் புறப்படுகையில் தேவன் எங்கே சாட்சியாக ஏற்படுத்தினார்?


Q ➤ 2290. யாருடைய தோள் சுமைக்கு விலக்கப்பட்டது?


Q ➤ 2291. யாருடைய கைகள் கூடைக்கு நீங்கலாக்கப்பட்டது?


Q ➤ 2292. எது உண்டாகும் மறைவிடத்திலிருந்து இஸ்ரவேலுக்கு உத்தரவு அருளப்பட்டது?


Q ➤ 2293. தேவன் இஸ்ரவேலை எங்கே சோதித்து அறிந்தார்?


Q ➤ 2294. இஸ்ரவேலுக்குள்.. ......கர்த்தர் கூறினார்? உண்டாயிருக்கவேண்டாம் என்று


Q ➤ 2295. யாரை நமஸ்கரிக்க வேண்டாம் என்று இஸ்ரவேலுக்குக் கூறப்பட்டது?


Q ➤ 2296. இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணியவர் யார்?


Q ➤ 2297. 2............ விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்?


Q ➤ 2298. யார், தன் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2299. யார், தம்மை விரும்பவில்லை என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2300. இஸ்ரவேலை தேவன் எதற்கு விட்டுவிட்டார்?


Q ➤ 2302. யார், தமக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2303. யார், தம் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2304, சீக்கிரத்தில் யாரைத் தாழ்த்துவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2305. தம் கையை யாருக்கு விரோதமாய்த் திருப்புவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2306. கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு ......பேசி அடங்குவார்கள்?


Q ➤ 2307. கர்த்தர் உச்சிதமான கோதுமையினால் யாரைப் போஷிப்பார்?


Q ➤ 2308. கர்த்தர் இஸ்ரவேலை எதினால் திருப்தியாக்குவார்?