Tamil Bible Quiz Psalms Chapter 80

Q ➤ 2246. சங்கீதம் -80ஐ இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப் பாடியவர் யார்?


Q ➤ 2247. சங்கீதம் 80 எது விளங்கும்படி பாடப்பட்டது?


Q ➤ 2248. சங்கீதம் 80 எந்த வாத்தியத்தில் வாசிக்க பாடப்பட்டது?


Q ➤ 2249. யோசேப்பை போல் நடத்துகிறவரே என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2250. "இஸ்ரவேலின் மேய்ப்பரே" அழைத்தவர் யார்?


Q ➤ 2251. எங்கே வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2252. எவர்களுக்கு முன்பாக உமது வல்லமையை எழுப்பும் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2253, உமது ....பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்?


Q ➤ 2254. எதற்கு விரோதமாய் எதுவரைக்கும் கோபங்கொள்வீர் என்று ஆசாப் தேவனிடம் கேட்டார்?


Q ➤ 2255. தேவன் தமது ஜனத்துக்கு எதைப் போஜனமாகக் கொடுத்ததாக ஆசாப் கூறினார்?


Q ➤ 2256. தேவன் தமது ஜனத்துக்கு எதைப் பானமாகக் கொடுத்ததாக ஆசாப் கூறினார்?


Q ➤ 2257. தேவன் தங்களை யாருக்கு வழக்காக வைத்தார் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2258. எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம்பண்ணுகிறார்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 2259. தேவன் எகிப்திலிருந்து எதைக் கொண்டுவந்ததாக ஆசாப் கூறினார்?


Q ➤ 2260. தேவன் யாரைத் துரத்திவிட்டு, திராட்சக்கொடியை நாட்டினார்?


Q ➤ 2261. தேவன் எதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினார்?


Q ➤ 2262. திராட்சக்கொடி வேரூன்றி, எங்கே படர்ந்தது?


Q ➤ 2263. திராட்சக்கொடியின் நிழலால் மூடப்பட்டது எது?


Q ➤ 2264.திராட்சக்கொடியின் கிளைகளால் மூடப்பட்டது எது?


Q ➤ 2265. தன் கொடிகளை சமுத்திரமட்டாக பரவவிட்டது எது?


Q ➤ 2266. தன் கிளைகளை நதிமட்டாக பரவவிட்டது எது?


Q ➤ 2267. யார், திராட்சக்கொடியைப் பறிக்கும்படியாக தேவன் அதின் அடைப்புகளை தகர்த்துப்போட்டார்?


Q ➤ 2268. காட்டுப்பன்றி எதை உழுதுபோடுகிறது என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2269. திராட்சக்கொடியை எவைகள் மேய்ந்துபோடுகிறது என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2270. எங்கிருந்து கண்ணோக்கிப்பாரும் என்று ஆசாப் சேனைகளின் தேவனிடம் வேண்டினார்?


Q ➤ 2271. வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, எதை விசாரித்தருளும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2272. தேவனுடைய ..........நாட்டின கொடியை கடாட்சித்தருளும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2273. தேவன் திடப்படுத்தின எதை கடாட்சித்தருளும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2274. எது சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2275. தேவனுடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறவர்கள் யார்?


Q ➤ 2276. தேவனுடைய வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், அவர் திடப்படுத்தின மனுஷகுமாரன் மீதிலும் எது இருப்பதாக என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2277. எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம் என்று கூறியவர் யார்?


Q ➤ 2278. எதைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம் என்று ஆசாப் கூறினார்?