Tamil Bible Quiz Psalms Chapter 79

Q ➤ 2220. சங்கீதம் - 79ஐ பாடியவர் யார்?


Q ➤ 2221. தேவனுடைய சுதந்தரத்தில் வந்தவர்கள் யார்?


Q ➤ 2222. புறஜாதியார் எதைத் தீட்டுப்படுத்தினார்கள்?


Q ➤ 2223. எருசலேமை மண்மேடுகளாக்கினவர்கள் யார்?


Q ➤ 2224, புறஜாதியார் யாருடைய பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்குக் கொடுத்தார்கள்?


Q ➤ 2225. புறஜாதியார் தேவனுடைய பரிசுத்தவான்களின் மாம்சத்தை எவைகளுக்குக் கொடுத்தார்கள்?


Q ➤ 2226. தேவனுடைய ஊழியக்காரர் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தத்தைச் சிந்தினவர்கள் யார்?


Q ➤ 2227. ஊழியக்காரர் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தத்தை புறஜாதியார் எதைப்போலச் சிந்தினார்கள்?


Q ➤ 2228. தாங்கள் யாருக்கு நிந்தையானதாக ஆசாப் கூறினார்?


Q ➤ 2229. தாங்கள் யாருக்கு பரியாசமும் சக்கந்தமுமானதாக ஆசாப் கூறினார்?


Q ➤ 2230. எது அக்கினியைப்போல் எரியுமோ? என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2231. கர்த்தருடைய உக்கிரத்தை எவர்கள்மேல் ஊற்றிவிடும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2232. எந்த ராஜ்யங்கள்மேல் கர்த்தருடைய உக்கிரத்தை ஊற்றிவிடும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2233. யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினவர்கள் யார்?


Q ➤ 2234. எதைத் தங்களுக்கு விரோதமாய் நினையாதேயும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2235. எது சீக்கிரமாய் தங்களுக்கு நேரிடுவதாக என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2236. "நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்" - கூறியவர் யார்?


Q ➤ 2237. தேவன் எதினிமித்தம் தங்களுக்கு உதவி செய்யும்படி ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2238. தேவனுடைய நாமத்தினிமித்தம் தங்களை விடுவித்து, எவைகளை நிவிர்த்தியாக்க ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2239. அவர்களுடைய தேவன் எங்கே என்று சொன்னவர்கள் யார்?


Q ➤ 2240. எதை ஜாதிகளுக்குள்ளே தங்கள் கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்ய ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2241. யாருடைய பெருமூச்சு தேவனுக்கு முன்பாக வரட்டும் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2242. யாரை தேவனுடைய புயபலத்தினால் உயிரோடே காத்தருளும்படி ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2243. தங்கள் அயலார் ஆண்டவரை நிந்தித்த நிந்தையை, எப்படி அவர்கள் மடியில் திரும்பப்பண்ண ஆசாப் வேண்டினார்?


Q ➤ 2244. தங்களை தேவனுடைய ஜனங்களும் மேய்ச்சலின் ஆடுகளும் என்று கூறியவர் யார்?


Q ➤ 2245. தலைமுறை தலைமுறையாக எதைச் சொல்லிவருவோம் என்று ஆசாப் கூறினார்?